தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்...
அரசு விழாவிற்கு சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு வந்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது சென்னை தண்டையார்பேட்டை மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சிக்காக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் சென்று கொண்டிருந்தார். அப்போது...
கேரள உள்ளாட்சித் தேர்தலில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் மூன்று கட்டமாகக் கடந்த வாரம் நடத்தப்பட்டது. இன்று வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகின்றது. வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது முதலே இடதுசாரிகள்...
சென்னை, கிண்டியில் இருக்கும் ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனத்தில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று ஐஐடி மெட்ராஸில், 141 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இன்று காலை வரை கூடுதலாக 8...
தற்போது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை முடித்துக் கொண்டு டெஸ்ட் தொடரை ஆரம்பிக்கவிருக்கிறது. நாளை, 4 போட்டிகள் கொண்ட முதல் டெஸ்ட் போட்டி ஆரம்பமாகிறது. இந்தப்...
இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பிக்கிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் மட்டும்தான் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பங்கேற்பார். அதன்...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் யுவ்ராஜ் சிங், சென்ற ஆண்டு அனைத்துத் தர சர்வதேச கிரிக்கெட்டுகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். குறிப்பாக இனி ஐபிஎல் போட்டிகளிலும் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவித்தார்...
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலமாக...
தமிழகத்தில் டிசம்பர் 19 ஆம் தேதி முதல் திறந்தவெளி அரசியல், மதக்கூட்டங்கள் நடத்திக்கொள்ளலாம் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி தரப்பில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்புகளின்படி, திறந்தவெளியில் சில நிபந்தனை மற்றும் வழிமுறைகளுடன், அதிகப்பட்சம்...
ஆஸ்ரம் பள்ளி விவகாரத்தில் லதா ரஜினிகாந்துக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். ஶ்ரீ ராகவேந்திர கல்விச் சங்கம், சென்னையில் உள்ள கிண்டியில் ‘ஆஸ்ரம்’ என்கின்ற பெயரில் ஓர் பள்ளியை நடத்தி வருகிறது. இந்த...
யூட்யூப் தளத்தில் நடிகர் விஜய்-ன் மாஸ்டர் திரைப்பட டீஸர் புதிய சாதனை படைத்திருப்பதை ட்விட்டர்வாசிகள் கொண்டாடி வருகின்றனர். ஒரு மாதத்துக்கு முன்பு நடிகர் விஜய் நடிப்பிலான மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் யூட்யூப் தளத்தில் வெளியிடப்பட்டது. லோகேஷ்...
சென்னையைச் சேர்ந்த சிறுமி ஒருவர், ஒரு மணி நேரத்தில் 45 வகையான உணவுகளை சமைத்து யுனிகோ உலக சாதனை புரிந்துள்ளார். சென்னையைச் சேர்ந்த 9 வயது சிறுமி லட்சுமி சாய் ஸ்ரீ, ஐந்தாம் வகுப்பு படித்து...
அமெரிக்காவின் மையவாத கட்சியின் கொள்கையை ஒரு வரி விடாமல் கமல் காப்பியடித்துள்ளதாக விடுதலை சிறுத்தை கட்சியின் எம்பி ரவிக்குமார் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கமலின் தேர்தல்...
ரஷ்யாவில் இளம்பெண் ஒருவர் சூட்கேஸை திருமணம் செய்துகொண்டுள்ளார். ரஷ்யாவில் ரெயின் கோர்டன் என்ற இளம்பெண் மனிதர்களைக் காட்டிலும் உயிரற்ற பொருட்களை அதிகம் நேசிக்கிறார். அவரது நேசம் ஒருகட்டத்தில் உச்சத்தில் செல்ல, அவர் நீண்ட நாட்களாக வைத்திருந்த...
குடியரசு தினத்தையொட்டி சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வரவுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் இந்திய குடியரசு மற்றும் சுதந்திர தின கொண்டாட்டத்தில், சிறப்பு விருந்தினராக வெளிநாட்டு தலைவர்களை பிரதமர் மோடி இந்தியா அழைத்து...