முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் நடந்து வருவது நல்லாட்சியல்ல, காட்டாட்சி என்று விமர்சித்துள்ளார் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின். இது தொடர்பாக அவர், ‘போற இடமெல்லாம் தமிழ்நாட்டுல நல்லாட்சி நடக்குதுன்னு ஜப்பான்ல சொன்னாங்க,...
தகவல் தொடர்பு பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட செயற்கைகோளுடன், பிஎஸ்எல்வி சி 50 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இஸ்ரோ பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன. பணிகள் தொடங்கியதும், ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி, இந்தியாவின்...
நடிகர் கமல்ஹாசனின் படத்தைப் பார்த்தால் குடும்பம் காலி என்று முதல்வர் பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். அரியலூர் மாவட்டம் மாவட்ட நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,’ கமல் புதுசாக கட்சியில்...
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி, அதிரடி அரைசதம் அடித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மிக நீண்டத் தொடரில் விளையாடி வருகிறது....
தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு சில மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், குமரிக்கடல்...
சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 23 நாட்களாக டெல்லியில் போராடி வருகிறார்கள் விவசாயிகள். இந்நிலையில் இந்தப் போராட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இன்று வந்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி...
நான் யாரையும் ரகசியமாக சந்திக்கவில்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள நீதி மய்யம் கட்சியின் தலைவர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பல்வேறு...
பெரியாரிய மற்றும் திராவிடக் கொள்கைகளில் நாட்டம் கொண்ட சத்யராஜ், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் எனத் தெரிகிறது. இது குறித்து அவர் வெளியிட்டதாக பரவிவரும் அறிக்கையில், ‘என் குழந்தைகள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை...
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மிக நீண்டத் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் முடிந்துள்ள நிலையில், இன்று முதல் டெஸ்ட் தொடர் ஆரம்பமாகியுள்ளது. ஒருநாள் தொடரை...
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா பெருந்தொற்று வைரஸுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, அது பொதுப் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. பிரிட்டனில் சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தடுப்பூசியை மக்களுக்குச் செலுத்துவதற்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்தது....
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ளது. இதுவரை ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் முடிந்துள்ள நிலையில், இன்று முதல் டெஸ்ட் தொடர் ஆரம்பமாகியுள்ளது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி...
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த திவ்யா என்ற இளம்பெண் திருமண வாழ்க்கை பிடிக்காததால் 2017 ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், தற்போது ஜார்க்கண்டில் பட்டாதாரியாக மீட்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் எல்லிஸ்நகர் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா....
தேமுகதி கட்சி இப்போது விஜயகாந்திடமே இல்லை என்றும் கட்சி தடம் மாறி சென்று கொண்டிருப்பதாகவும் அக்கட்சியிலிருந்து வெளியேறிய மதிவாணன் கூறியுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்து மக்கள் நலக் கூட்டணி...
சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தொடர்பாக சக நடிகர் நடிகைகளிடம் கோட்டாட்சியர் இன்று விசாரணை நடத்துகிறார். சின்னத்திரை நடிகை சித்ரா அண்மையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணம் தற்கொலை என்று போலீசார் கூறிவந்தாலும்,...
அமேசான் நிறுவனத் தலைவரின் முன்னாள் மனைவி மெகன்சி ஸ்காட், 4 மாதங்களில் 4 பில்லியன் டாலரை நன்கொடையாக வழங்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தில் உலகளவில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது அமேசான் நிறுவனம். இந்நிறுவனத்தின்...