எம்ஜிஆரின் வாரிசு நான் தான் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறிய நிலையில், எம்ஜிஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் மக்கள் தான் வாரிசு என்று முதல்வர் பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார் சேலத்தில் இன்று முதல்வர் பழனிசாமி...
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டலம் வெளியிட்ட அறிவிக்கையில், குமரிக் கடல் பகுதியில் வளிமண்டலத்தில்...
கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், தற்போது மும்பை, குஜராத்தில் மற்றொரு மர்ம நோய் பரவி வருகிறது. இந்நோய்க்கு இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ் உலகம் முழவதும் உலுக்கி விட்டது. இந்தியாவில்...
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டும் போட்டால் போதாது என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை முற்றிலுமாக அழிக்க முடியுமா என இதுவரையில் சர்வதேச அளவில் யாராலும் உறுதி அளிக்க முடியவில்லை....
இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நேற்றுத் தொடங்கியது. பகலிரவு ஆட்டமான இதில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. இந்திய அணி தனது...
இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நேற்றுத் தொடங்கியது. பகலிரவு ஆட்டமான இதில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. இந்திய அணி தனது...
கிறிஸ்துவர்களுக்கு மிக முக்கிய பண்டிகையான கிறிஸ்மஸ் விழாவை கோலாகல கொண்டாத்துடன் வரவேற்க மக்கள் தயாராக உள்ளனர். தேவாலயங்கள் எங்கும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன. இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் பொருட்டு ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக கிறிஸ்துமஸ்...
ஏரியில் உள்ள ஆகாயத் தாமரைகளை தூர்வாறும் பணியில் அ.தி.மு.க. – தி.மு.கவினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. பிறகு, மாநகராட்சி ஊழியர்களே தூர்வாறும் பணியை மேற்கொண்டதால் அனைவரும் கலைந்து சென்றனர். சென்னை மடிப்பாக்கம் பாலையா கார்டன்...
சூரரைப் போற்று திரைப்படத்தின் எதிரொலி போன்று, ஏர் இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கு விமானக் கட்டணம் 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக முடங்கியிருந்து விமான சேவைகள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில்,...
டெல்லி, ராஜஸ்தான் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில், நள்ளிரவு நேரத்தில் திடீரென அடுத்தடுத்து நில அதிர்வு ஏற்பட்டது. டெல்லியில் நள்ளிரவு 12 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது. அது ரிக்ட்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியுள்ளது....
சத்தீஸ்கரில் சிறந்த காவலர் விருதை, காவல்துறை மோப்ப நாய் வென்றுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் அம்மாதத்திற்கான சிறந்த காவலர் விருது வழங்கப்பட்டு வருகிறது. காவல்துறையில் நேர்மையாக, கடுமையாக உழைப்பவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக...
சினிமாவிலிருந்து புற்றீசல் போல் அரசியலுக்கு வருகிறார்கள் என்று கமல் ரஜினியை விமர்சித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, தற்போது நல்ல ஆட்சி நடப்பதால் தான் மழைபெய்வதாக கூறியுள்ளார். மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ அம்மா மினி கிளினிக்கை...
10 கோடி ரூபாய் செலுத்தினால் சுதாகரனும் உடனே விடுதலையாகலாம் என்று பெங்களூரு தனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் அவருடைய தோழி சசிகலாவும், சுதாகரனும் பெங்களூரு பரப்பன சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். சசிகலா...
2021 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் என்கிற விருப்பம் தனக்கு இருப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.. தற்போது காங்கிரஸ்,...
பென்சில்வேனியாவில் ரெஸ்டாரண்டில் பணிபுரியும் சப்ளையர் பெண்ணுக்கு 3.67 லட்சம் ரூபாய் டிப்ஸ் கிடைத்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கி உள்ளது. இப்படி லட்சக்கணக்கில் டிப்ஸ் வழங்கிய நபர் யார்? பென்சில்வேனியாவில் உள்ள பாக்ஸடன் என்ற நகரில் அந்தோணிஸ் எனும்...