கோடை காலம் தொடங்க உள்ளதை அடுத்து சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து விமான நிறுவனங்கள் சுற்றுலா பயணிகளின் வசதியை முன்னிட்டு விமான கட்டணங்களை குறைத்து வருகின்றன. போட்டி போட்டுக்கொண்டு ஒரு...
அதிமுகவில் ஜூலை 11-ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற ஓபிஎஸ் மனு தள்ளுபடி செய்யப்பட்டு அந்த பொதுக்குழு செல்லும் என அறிவித்தது உச்சநீதிமன்றம்...
மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஷாலினி ஷர்மா என்ற பெண் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தன்னுடைய வளர்ப்பு தாய் தன்னை நரபலி கொடுக்கும் அபாயம் உள்ளதால் அதிலிருந்து...
இந்தியாவில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த நிலையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இன்றுவரை எதிர்க்கட்சிகள் இதனை ஒரு பெரும் குற்றமாக கூறிவரும் நிலையில் இந்தியாவை...
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் சமீபத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த போது வரி விதிப்பு தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். புதிய வரி விதிப்பின் மூலம் வரி செலுத்தும் முறையையும் பயன்படுத்திக் கொள்ளலாம்...
ஒருமுறை இரண்டு முறை அல்ல ஆஸ்திரேலியாவில் நான்கு முறை மீன் மழை பொழிந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் அந்த பகுதி மக்களை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. சாதாரண மழை மற்றும் ஆலங்கட்டி மழை என்பது வழக்கமான...
அதிமுகவில் ஜூலை 11-ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற ஓபிஎஸ் மனு தள்ளுபடி செய்யப்பட்டு அந்த பொதுக்குழு செல்லும் என அறிவித்தது உச்சநீதிமன்றம்...
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழுவானது செல்லாது என்று உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தார் ஓபிஎஸ். தமிழக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு...
உணவு டெலிவரி சேவை நிறுவனங்களில் ஒன்றான ஜொமேட்டோ சுவையான வீட்டு உணவை சுடச்சுட வீட்டு வாசலுக்கு கொண்டுவந்து கொடுக்கும் புதிய சேவையை தொடங்கி உள்ளது. உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதை அடுத்து...
இந்தியாவின் முன்னணி தொழில் அதிபராக இருக்கும் அதானியின் நிறுவனங்களின் பங்குகள் ஹிண்டன்பர்க் அறிக்கைகாரணமாக சரிவடைந்தது என்பதும் நேற்று மீண்டும் மிகப்பெரிய அளவில் சரிவடைந்ததால் அதானி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர் என்பதையும் பார்த்தோம்....
உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான ஃபேஸ்புக் நிறுவனத்தில் கடந்த 11 கடந்த சில மாதங்களுக்கு முன் 11 ஆயிரம் பேர் வேலைகளிலிருந்து நீக்கப்பட்டனர் என்பதும் உலகின் மிகப்பெரிய வேலை நீக்க நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று...
எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக அறிவித்த அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதில்...
வேலூர் அருகே இளைஞர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் தோழிக்கு பரிசளிக்க பணம் இல்லாததால் ஒரு வீட்டில் புகுந்து பீரோவை உடைத்து நகைகளை திருடிய சம்பவம் நடந்துள்ளது. வேலூர் சித்தேரி பகுதியை சேர்ந்த நரேஷ் குமார் சில...
மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஷாலினி ஷர்மா என்ற பெண் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தன்னுடைய வளர்ப்பு தாய் தன்னை நரபலி கொடுக்கும் அபாயம் உள்ளதால் அதிலிருந்து...
விமானத்தின் கழிவறையில் புகை பிடித்த ஐஸ்வர்யாராய் என்ற பிளாக் ரைட்டர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. பொதுவாக விமானத்தில் புகைபிடிப்பது கைது தடை செய்யப்பட்டுள்ளது என்பதும் புகை பிடிப்பது என்பது விமானத்தில் தீ விபத்தை ஏற்படுத்தும்...