இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்டில் இந்திய அணி, படுதோல்வியடைந்தது. தொடரில் இன்னும் 3 டெஸ்ட் போட்டிகள் மீதமிருக்கும் நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயம் காரணமாக...
வேளாண் துறை அமைச்சரின் கடிதத்தை படிக்கும்படி பிரதமர் மோடி தமிழில் டுவிட் செய்துள்ளார். வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் சூடுபிடித்துள்ள நிலையில், மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், நேற்று...
அடுத்த 5 ஆண்டுகளுக்குள் கைலாசாவில் 1 லட்சம் பேர் வந்துவிடுவார்கள் என்று நித்தியானந்தா பரபரப்பு ஆடியோவை வெளியிட்டுள்ளார். லீலை சாமியார் நித்தியானந்தா தனக்கென்று கைலாசா என்ற நாட்டை உருவாக்கி விட்டு, தீவில் தன் சிஷய்யைகளுக்கு உபதேசம்...
முதல்வர் என்ற பதவி தனக்கு கடவுள் அருளால் கிடைத்ததாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடியில் முதல்வர் பழனிசாமி இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், நான் ஒரு விவசாயி குடும்பத்தில்...
அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது என்று முதல்வர் பழனிசாமி சூளுரை தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். வருகின்ற சட்டமன்ற தேர்தலையொட்டி இன்று முதல் அதிமுகவிற்காக முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். மார்கழி சனியன்று பெருமாளை வணங்கி...
நடிகர் ரஜினிகாந்த் புதிதாக கட்சி தொடங்கியுள்ளார். புதிய கட்சியின் விவரங்கள் மற்றும் அரசியல் திட்டங்களை வரும் டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் மன்றத்தை விரிவுபடுத்துவதற்கு முழுவீச்சில் களம் இறங்குமாறு நிர்வாகிகளிடம்...
குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கே குமரி கடல்பகுதிக்கு அருகே வளிமண்டல அடுக்கு சுழற்சி...
பணி வழங்கக் கோரி முதல்வர் பழனிசாமியின் வீட்டு முன்பு ஏராளமான ஆசிரியர்கள் காலை முதலே காத்திருக்கின்றனர். தமிழக முதல்வர் பழனசாமி இன்றோடு 4 நாளாவது நாளாக சேலத்தில் பல்வேறு கூட்டங்கள், பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்த...
முதல்வர் பழனிசாமி எடப்பாடி தொகுதியில் தான் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக முதல்வர் பழனிசாமி இன்று முதல் தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்குகிறார். மார்கழி சனிக்கிழமை தினமான இன்று, பெருமாளை...
கொரோனா தடுப்பூசி போட்டால் முதலையாக கூட மாறலாம் என்று பிரேசில் அதிபர் போல்சோனரோ கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிரேசில் அதிபர் போல்சோனரோ, கொரோனா வைரஸ் என்பது வெறும் சிறிய நோய்தான் என்று கூறிய முகக்கவசம் எதுவும்...
அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்ட ஜாதியின் பெயரை சுட்டிக்காட்டியதால் சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து மன்னிப்பு கேட்டுக்கொண்டார். மதுரை எய்மஸ் கட்டுமானப் பணிகள் தாமதமாவதற்கு காரணம் பேரம் நடந்து கொண்டிருப்பதாக திமுக ஸ்டாலின்...
சவுதி அரேபியாவுக்குப் பாகிஸ்தான் திருப்பி அளிக்க வேண்டிய 3 பில்லியன் டாலர் பணத்தில், 1 பில்லியன் டாலர் பணத்தைச் சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் திருப்பி அளித்துள்ளது. பாகிஸ்தானுக்கு சவுதி அரேபியா 3 பில்லியன் டாலர் கடன்...
விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா இருவரும் ஆஸ்திரேலியா மண்ணில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டி அழைக்கிறேன் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரெட் லீ தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்...
சாதியில்லா சமுதாயத்தை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கும் போது சாதி கணக்கெடுப்பு எதற்கு என, கணக்கெடுப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்துவதற்கு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று...
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பெரும் விவசாயிகள் போராட்டம் நடந்து வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக உத்தரபிரதேசத்தில் போராடிய விவசாயிகளுக்கு 50 லட்சம் கேட்டு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள...