மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தங்கள் கட்சி வென்றால், தமிழகத்தில் உள்ள இல்லத்தரசிகளுக்கு ஊதியம் கொடுக்கும் திட்டம் அமல் செய்யப்படும் என்று கூறியுள்ளார். இது...
ஜனவரியிலிருந்து இந்தியாவில் கொரோனா தடுப்பூசி – மத்திய அமைச்சர் அறிவிப்பு!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், இன்று காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். பிரச்சாரத்துக்கு நடுவில் அவர் செய்தியாளர்களை சந்தித்து, வரும் தேர்தலில் மய்யம் வெற்றி பெற்றால் செயல்படுத்தப் போகும் 7 அம்ச திட்டம்...
தேர்தலில் 2,000 ரூபாய் கிடைக்கும் என்று ஆசைப்பட்டு, ஓட்டு போட்டால் கார் டயரில் விழுபவர்கள்தான் அரசியல்வாதிகளாக கிடைப்பார்கள் என்று பாஜக பொதுக் கூட்டத்தில் பேசியுள்ளார் அக்கட்சியின் துணைத் தலைவர் அண்ணாமலை. மத்திய அரசு கொண்டு வந்த...
ஆஸ்திரேலிய மண்ணில் மட்டுமல்லாது, தனது இத்தனை ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் இல்லாத அளவுக்கு அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பலத்த அடி வாங்கியது கோலி தலைமையிலான இந்திய அணி. இரண்டாவது இன்னிங்ஸில் வெறும்...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், 2021 சட்டமன்றத் தேர்தலையொட்டி, பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்னும் முழக்கத்தோடு கமல், பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் காஞ்சிபுரம்...
இங்கிலாந்தில் அதிவேகமாக பரவி வரும் புது வகை கொரோனா வைரஸ், இந்தியாவில் எந்த மாதிரி தாக்கம் ஏற்படுத்தும் என்பது குறித்து ஆலோசனை செய்ய மத்திய சுகாதார அமைச்சகம் அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது....
இன்று மாலை 5.45 மணிக்கு மேல் வானில் அதிசய நிகழ்வாக வியாழன் மற்றும் சனி கோள்கள் ஒன்றாக காட்சியளிக்கும். 397 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடைபெறும் இந்த நிகழ்வை வெறும் கண்களால் பார்க்கலாம். இதுதொடர்பாக சென்னை...
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் தொடங்கிய ‘கிசான் ஏக்தா மோர்ச்சா’ எனும் பக்கத்தை பேஸ்புக் நிறுவனம் நீக்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக வட...
அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் ஊரடங்கு காலத்தைக் கடந்த விதம் குறித்து அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவிடம் கேட்கப்பட்டது. அந்தக் கேள்விக்கு பதிலளித்த ஒபாமா, “ஊரடங்கு நாட்களைக் குடும்பத்துடன் செலவு செய்தேன். எனது மூத்த மகள்...
மகாராஷ்டிராவில் இனி ஊரடங்கு கிடையாது என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே அறிவித்துள்ளார். கோவிட்-19 தொற்று பரவத் தொடங்கியதை அடுத்து, மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. பின்னர் ஒவ்வொரு தளர்வாக அளிக்கப்பட்டது....
இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா, 36 ரன்கள் எடுத்து சொதப்பியது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே இந்திய அணி எடுத்த மிக குறைந்தபட்ச ஸ்கோர் இதுதான். போட்டியையும்...
காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருக்கும் ராகுல் காந்தி, மீண்டும் அக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்பார் என்று தகவல் வந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக இருந்து வருவது சோனியா காந்தி என்பது குறிப்பிடத்தக்கது. வயது...
இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா, 36 ரன்கள் எடுத்து சொதப்பியது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே இந்திய அணி எடுத்த மிக குறைந்தபட்ச ஸ்கோர் இதுதான். போட்டியையும்...
இங்கிலாந்தில் தற்போது கொரோனா வைரஸின் புதிய வகை ஒன்று பரவுவதாகவும், இது முன்னர் தோன்றிய வைரஸைவிட அதிகவேகமாக பரவும் தன்மை கொண்டது என்றும் அதிர்ச்சிகர தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை இங்கிலாந்தின் தலைமை மருத்துவ...