2020-ம் ஆண்டு அதிக சம்பளம் பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ள விராட் கோலி, 1.29 கோடி ரூபாய் பெற்று இரண்டாம் பிடித்துள்ளார்.
தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகையும், பரிசுப் பொருட்களும் இன்று முதல் விநியோகிக்கப்படுகின்றன. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் சிறப்பு பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டிருந்தது. கரும்பு,...
தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் நடத்தப்படுமா என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கு அரசு பள்ளி மாணவ,...
அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதையொட்டி திமுக நிர்வாகிகள், தாங்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டங்களில் அனல் பறக்கப் பேசி வருகிறார்கள். இதையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கை...
சட்டசபைத் தேர்தலையொட்டி அதிமுக சார்பில் முதல் பொதுக்கூடம் நடத்தப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பொதுக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சியான தேமுதிகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இன்னும் ஒரு சில...
ட்விட்டரில் Vijay the Master என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. மாஸ்டர் திரைப்படத்துக்கு சமீபத்தில் தான் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. பொங்கலுக்கு நிச்சயமாக மாஸ்டர் திரைக்கு வரும் என நம்பப்படுகிறது. இந்நிலையில்...
கொரோனா பாதிப்பின் காரணமாக துபாயில் வேலை இழந்த இந்தியர் ஒருவருக்கு கோடிக்கணக்கில் பணம் லாட்டரி பரிசாக கிடைத்துள்ளது. கேரளாவைச் சேர்ந்தவர் சஞ்சீவன். இவர் துபாயில் பணியாற்றி வருகிறார். மனைவி மற்றும் ஒரு குழந்தையுடன் துபாயில் வசித்து...
சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு திருநள்ளாறு சனீஸ்வரன் பகவானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கொண்டு வர வேண்டிய முக்கிய ஆவணங்கள் குறித்த விவரங்களை அரசு வெளியிட்டுள்ளது. வருகிற டிசம்பர் 27-ம் தேதி சனிப்பெயர்ச்சி திருநாள் திருநள்ளாறு சனீஸ்வரன்...
திமுக முதன்மை செயலாளர் கேன்.என்.நேருவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுகவின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு, சமீபத்தில் நடைபெற்ற கட்சி சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்று வந்தார். சென்ற வாரம் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற விவசாயிகளுக்கு ஆதரவான...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரலாற்றிலேயே இல்லாத நிகழ்வாக அடுத்த 10 நாட்களுக்கும் சொர்க்கவாசல் திறந்தே வைக்கப்பட உள்ளது. வைக்குண்ட ஏகதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட உள்ளது. ஆனால், வரலாற்றிலேயே இதுவரையில்...
நாட்டின் இளம் மேயர் ஆக ஆர்யா ராஜேந்திரன் என்ற 21 வயது பெண் பதவி ஏற்றுள்ளார். கேரளாவில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தல் முடிவுகளில் பெரும்பான்மையான இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சியினர் வென்று இருந்தனர். தற்போதுபஞ்சாயத்து...
ஐதராபாத்தில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் பங்கேற்று வந்தார் ரஜினி. படப்பிடிப்பு குழுவில் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ரஜினிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை...
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இந்து மதத்தை சாதியாக பிளவு படுத்தியவர் கிருஷ்ண பகவான்தான் என்று பேசியுள்ளார். இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை, உலகம் முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று சென்னையில் நடந்த...
இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. முதல் போட்டியில் இந்தியா படுதோல்வியடைந்தது. இதனால் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா, 1-0 என்ற நிலையில் முன்னிலை...
சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சினிமா துறையில் இருந்து நேரடியாக தேர்தல் களத்துக்கு வரும் நடிகர்களை விமர்சித்தார். பொதுவாக நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்றுப்...