உலகில் மனைவிக்கு, அவர்களது கணவர்கள் என்னவெல்லாமோ பரிசளித்துக் கேள்விப் பட்டிருப்போம். ஆனால், இப்படியொரு பரிசை எந்தக் கணவராலும் யோசித்துக் கூட பார்த்திருக்க முடியாது. ராஜஸ்தானைச் சேர்ந்த தர்மேந்திர அனிஜா என்பவர், தன் மனைவியான சப்னா அனிஜாவுக்கு...
இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி மெல்பர்னில் நடந்து வருகிறது. இந்தப் போட்டிக்கான டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி, முதல் இன்னிங்ஸில் 195...
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான தொடக்கப் பொதுக் கூட்டத்தை, இன்று சென்னையில் நடத்தியது ஆளும் அதிமுக. இந்தக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்....
தமிழகத்தின் புதிய மாவட்டமாக மயிலாடுதுறை உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை நாளை உதயம் ஆகிறது. நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து புதிய மாவட்டத்துக்கான அடிக்கல்லை திறந்து வைக்கிறார்....
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்திக் கொள்ளலாம் என சமீபத்தில் தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு ஏதுவாக சில விதிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. மாடுபிடி வீரர்கள் போட்டி நடைபெறும்...
ரஜினி எப்போது டிஸ்சார்ஜ் செய்யலாம் என்பது குறித்து நாளை முடிவு செய்யப்போவதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஹைதராபாத்தில் அண்ணாத்த படபிடிப்பின் போது உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் அவருக்கு...
பாஜக தலைவர் தான் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். சென்னையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘நாளை நடைபெறும் அதிமுக பிரசார...
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்ற நிலையில், இன்று இரண்டாவது போட்டி தொடங்கியது. மெல்பேர்ணில்...
தமிழக அரசு பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. தற்போது ரேஷ்ன் கடைகளில் பொருட்கள் பெற கைரேகை கட்டாயம். ஆனால் பல இடங்களில் கைரேகை வைத்தால் எடுத்துக்கொள்வதில்லை என்ற...
மத்திய அரசு ஜனநாயகத்தைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தனர். இந்நிலையில், காங்கிரஸ் ஆளும் புதுச்சேரியில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை, அது ஏன் என்று பிரதமர் மோடி எதிர்கேள்வி கேட்டுள்ளார்....
உடல் நலக்குறைவால் நடிகர் ரஜினிகாந்த் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அப்போலா மருத்துவமனை மற்றும் இந்த டிசம்பர் மாதம் தொடர்பான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன. இதற்கு காரணம் 2016 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா...
அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணாத்த படப்பிடிப்பின் போது உடல்நலக்குறைவால் நடிகர் ரஜினிகாந்த் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், தற்போது அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் செய்திகுறிப்பு...
துபாயில் இருந்து திருச்சிக்கு தங்கம் கடத்திய சம்பவத்தில் ஏர் இந்தியா ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். துபாயில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலமாக திருச்சிக்கு தங்கக்கட்டிகள் கடத்த உள்ளதாக மத்திய வருவாய்...
ஃபாஸ்ட் டேக் வசூல் ஒரே நாளில் 80 கோடி ரூபாயைக் கடந்தது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் செலுத்துவதற்கு வாகனங்கள் வரிசையில் நிற்பதால் நேர விரயமும், எரிபொருள் செலவும் ஏற்படுகின்றன. இதை தவிர்க்கும் வகையில்...
திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவதற்கு அவரது தரப்பு ஆதரவாளர்கள் முனைப்பு காட்டி வரும் நிலையில், மற்ற திமுக நிர்வாகிககளுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மறைந்த திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகனின் சட்டமன்ற தொகுதி...