இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 3வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா, தனது இரண்டாவது இன்னிங்ஸில் 133 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகளை...
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால் அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் பாஜக, ‘அதிமுக, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறது. எனவே கூட்டணியின் முதல்வர்...
உடல்நல பாதிப்பால் ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துமவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினி, நேற்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள தனது போயஸ் தோட்ட வீட்டுக்கு வந்தார். அப்படி வந்த அவருக்கு...
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலியில், பாம்பேயி நகரில் செயல்பட்டு வந்த துரித உணவுக் கடை ஓன்றை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கி.பி 1979-ல் வெசுவியஸ் மலையில் ஏற்பட்ட எரிமலை சீற்றத்தால் இத்தாலின் பாம்பேயி நகரம் மூழ்கிப்...
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான உறவு மோசமானால், சோவியத் யூனியன் போல இந்தியா, துண்டு துண்டாக சிதறும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது சிவசேனா. அக்கட்சியின் நாளிதழான ‘சாம்னாவில்’ தான், இது குறித்தான தலையங்கம் எழுதப்பட்டுள்ளது....
சென்னை பகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று கூடுதலாக 90 மின்சார ரயிலை இயக்க போவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் முற்றிலும் மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்து. ஊரடங்கு தளர்வுக்கு பின் சுமார்...
நாட்டிலேயே முதன்முறையாக ஓட்டுநரே இல்லாத ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று துவங்கி வைக்கிறார். டெல்லி மெட்ரோ ரயிலில் சராசரியாக தினமும் 26 லட்சத்துக்கு அதிகமான பயணிகள் பயணிக்கிறார்கள். இந்த ரயில் சேவையை மேலும் விரிவுபடுத்தும்...
உத்தரபிரதேசத்தில் கார், பைக்குகளில் ஜாதி பெயர் ஸ்டிக்கர் ஒட்டினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. பொதுவாக அந்த மாநிலத்தில் ஆட்சியில்...
பிரிட்டனில் இருந்து வந்த சாப்ட்வேர் இன்ஜினியருக்கும் துபாயில் இருந்து நாடு திரும்பிய சிறுவனுக்கும் கொரோனா தொற்று உறுதியானது. பிரிட்டனில் பணியாற்றிக் கொண்டு இருந்த 38 வயதுடைய சாப்ட்வேர் இன்ஜினியர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் டிசம்பர்...
உடல்நல பாதிப்பால் ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துமவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ரஜினி, இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார். வரும் டிசம்பர் 31 ஆம் தேதி, தனது புதிய அரசியல் கட்சி குறித்து அறிவிப்பு வெளியிடுவேன் என்று...
உடல்நலக் குறைவால் ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த், இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். இது குறித்து அப்போலோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவித்துள்ளது. ஐதராபாத்தில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் பங்கேற்று வந்தார் ரஜினி. படப்பிடிப்பு...
சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் சுமார் ஒரு மாத காலமாக பெருந்திரளான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது. ஆனால் மத்திய...
கூட்டணிக் கட்சிகளாக இருக்கும் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழகத்தின் ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுக, எதிர்வரும் 2021 ஆம் ஆண்டுக்கான தேர்தலில் தங்களின் முதல்வர் வேட்பாளர்,...
தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் கல்வி தொலைக்காட்சியில், பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் சொல்லிக் கொடுக்கப்பட்டு வருகின்றன. இப்படி நடந்த ஆன்லைன் வகுப்பு ஒன்றில், காவி உடை போட்ட திருவள்ளுவரின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது...
இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வருபவர் அஜிங்கியே ரஹானே. தன் மனைவி அனுஷ்கா ஷர்மா, இன்னும் ஒரு சில நாட்களில் தங்களது முதல்...