உடல்நலத்ததைக் கணக்கில் கொண்டு, நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கையில், என்னுடைய உடல்நிலை பாதிப்பு...
நடிகர் விஜய் இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சென்று சந்தித்தார். அதிமுகவுக்கும் நடிகர் விஜய்க்கும் கடந்த சில ஆண்டுகளாக உரசல் போக்கு நிலவி வரும் சூழலில், முதல்வருடனான அவரின் சந்திப்பு...
இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய கிரிக்கெட் அணி, வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இந்தப் போட்டியில் சதம் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்ட...
இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய கிரிக்கெட் அணி, வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இந்தப் போட்டியில் சதம் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்ட...
கர்நாடக மாநில துணை சபாநாயகர் எஸ்.எல்.தர்மே, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். கர்நாடகாவில் மாநில துணை சபாநாயகராக பொறுப்பு வகித்து வந்தவர் எஸ்.எல். தர்மே. இவர் அங்குள்ள சிக்மகளூர் அருகே வேகமாக வந்த ரயில்...
தமிழக அரசு துறைகளில் எந்ததெந்த சேவைகளுக்கு எவ்வளவு ரூபாய் லஞ்சமாக பெறப்படுகிறது என்பது குறித்த லஞ்சப் பட்டியலை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார். திருச்சியில் நேற்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்...
புதிய வகை கொரோனா குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. பிரிட்டனில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் நாடு முழுவதும் நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட...
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 10,12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக நடப்பு கல்வியாண்டில் தேர்வுகள் நடத்தப்படாமல், ஆன்லைன் வகுப்புகள் மட்டும் நடைபெறுகிறது. அரசு...
பப் மற்றும் பார்களில் யாரெல்லாம் முன்பதிவு செய்துள்ளார்களோ அவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
பொங்கல் பரிசு தொகை ரூ.2,500 அதிமுகவினர் விநியோகிப்பது ஏன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘கொரோனா ஊரடங்கில் மக்கள் தவித்த நேரத்தில் நிவாரண உதவி கொடுக்க...
தமிழகத்தின் 38 ஆவது மாவட்டமாக மயிலாடு துறை உதயமாகியுள்ளது. முதல்வர் பழனிசாமி காணொளி காட்சி மூலமாக நிர்வாக பணிகளை தொடங்கி வைத்தார். தமிழகத்தில் மொத்தம் 32 மாவட்டங்கள் இருந்து வந்த நிலையில், 5 மாவட்டங்கள் அடுத்தடுத்து...
INDvAUS | இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 3வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா, தனது இரண்டாவது இன்னிங்ஸில் 133 ரன்கள் எடுத்து...
கொரோனா வைரஸ் கடந்த மார்ச் மாதம் பரவத் தொடங்கியபோது, ‘கோ கொரோனா கோ’ என்று கூறி, கோவிட்-19 நோயை ‘ஓடவிட்டவர்’ மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே. தற்போது புதிய கொரோனா வைரஸ் தொற்றுப் பரவிவரும் சூழலில்,...
உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள போயஸ் தோட்ட இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினிக்கு, ரத்த அழுத்தத்தில் அதீத ஏற்ற இறக்கம் இருந்த காரணத்தினால், ஐதராபாத்தில் இருக்கும் அப்போலோ...
புத்தாண்டன்று குடித்துவிட்டு கும்மாளம் அடித்து பொதுமக்களுக்கு இடையூறாக இனி யாரும் செயல்பட முடியாத வகையில் காவல்துறையினர் கடும் கடும் நடவடிக்கை எடுப்பார்கள் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஆங்கில புத்தாண்டு...