தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றோடு (டிச. 31) முடிவடையும் நிலையில், ஜனவரி 31 ஆம் தேதி வரையில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வந்த...
டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம் விருதை தமிழக அரசுப் பெற்றுள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு இந்த விருது கிடைத்துள்ளது. டிஜிட்டல் இந்தியாவின் ஒரு அங்கமாக சிறந்த ஆளுமைக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு...
’என் வாழ்நாளில் தமிழகத்தில் அரசியல் மாற்றம் என்ற ஒன்றை பார்க்கவே முடியாதா’ என பாமக தலைவர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தல் வரும் சூழலில் பல கட்சிகளும் கட்சித்...
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக சென்னையில் உள்ள மெரினா பீச், பெசன்ட் நகர் பீச் என எந்த ஒரு பீச் பகுதிகளுக்கும் மக்கள் வர வேண்டாம் என சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. நாளை 2021 புத்தாண்டு தினம் உலகம்...
பிரிட்டனில் இருந்து திரும்பியவர்கள் மூலம், இந்தியாவில் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் உருமாறியுள்ள கொரோனா வைரஸின் பரவல் அதிகரித்து கொண்டிருக்கிறது. இதனால் அந்நாட்டு உடனான விமான சேவைகளை இந்தியா...
கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கிய முதல் லத்தீன் அமெரிக்க நாடு என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது அர்ஜென்டினா. அர்ஜென்டினா நாட்டில் கருக்கலைப்பு சட்டப்பூர்வம் ஆக்கப்பட்டது வரலாற்றுச் சாதனை என சர்வதேச ஊடகங்கள் பாராட்டி வருகின்றன. இதன் அடிப்படையில் 14 வாரங்களுக்கு...
டெஸ்ட் கிரிக்கெட்டின் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார் விராட் கோலி. தற்போது அந்த இடத்தை நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பிடித்துள்ளார். கோலி, 879 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது 890...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் கேப்டனுமாக செயல்பட்ட முகமது அசாருதீன் சென்ற நான்கு சக்கர வாகனம் ஒன்று, கோர விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த விபத்தில் அசாருதீன், பெரிதாக காயம் இல்லாமல் தப்பித்துவிட்டார் என்று...
ஆசியாவின் டாப் பணக்காரராக இருந்த ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானியை, அந்த இடத்திலிருந்து பின்னுக்குத் தள்ளியிருக்கிறார் சீனரான ஸாங் ஷான்ஷான். 66 வயதாகும் ஷான்ஷானின் மொத்த சொத்து மதிப்பு 77.8 பில்லியன் டாலர் என்று...
தேசீய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கட்டணம் செலுத்துவதற்கு FastTag முறையைப் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த சூழலில் புத்தாண்டு முதல் அதாவது ஜனவரி 1-ம் தேதி முதல் சுங்கக்கட்டணம்...
தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை மையம். இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-...
ஏசு நாதரை சுட்டது கோட்சே என்று ‘குபீர்’ ரக கருத்தைத் தெரிவித்திருக்கிறார் தமிழக வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில், ‘அம்மா மினி கிளினிக்’ திறந்துவைத்து நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றும்...
இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளன. அதேபோல தங்களின் பரப்புரைகளை மேற்கொள்ள தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் என எல்லாவற்றிலும் விளம்பரம் செய்து வருகின்றன...
நாடு முழுவதும் நாளை (ஜனவரி 1) முதல் சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட் டேக் முறை கட்டாயமாக்கப்படுகிறது. ஃபாஸ்ட் டேக் பதிவு செய்யாதவர்கள் இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில்...
ஆஸ்திரேலியா பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை முடித்துக் கொண்டுள்ள நிலையில், தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை இழந்த இந்தியா, டி20 தொடரைக் கைப்பற்றியது. தற்போது...