அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 2,77,000 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய நாள் முதல், அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள ஒரு நாளுக்கான அதிகபட்ச பாதிப்பு இதுவேயாகும். இதுவரை...
இங்கிலாந்தில் உருவாகியுள்ள புதுவகை கொரோனா வைரஸ் விஷயத்தில் இந்தியா ஓர் மகத்தான சாதனையைப் புரிந்துள்ளது. இந்தப் புது வகை கொரோனாவை, ‘கல்ச்சர்’ செய்துள்ளது இந்தியா. அதாவது பரிசோதனைக் கூடத்தில், கட்டுப்பாடுகள் கொண்ட சூழலில், அந்த வைரஸை...
மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு ஆஞியோ பிளாஸ்திரி சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ தலைவரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுமான சவுரவ்...
மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய, லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த ஜகியுர் ரஹ்மான் லக்வி என்ற தீவிரவாதி நேற்று பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டியதற்கு எதிரான தேடுதல் வேட்டையில்,...
வேலைக்கு செல்லும் பெண்களுக்காக வழங்கப்படும் அம்மா ஸ்கூட்டர் திட்டத்தை, கல்லூரி மாணவிகளுக்கு வழங்கப்படுவதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறியுள்ளார். திண்டுக்கலில் இலவச மானியம் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்...
தமிழக காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளராக வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் மே, ஜூன் மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி...
பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான கங்குலி இன்று காலை கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது...
கோவையில் திமுக மக்கள் சபை கூட்டத்தில் பெண் ஒருவர் ஸ்டாலினிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் கிராமத்தில் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. காலை சுமார் 10...
தமிழகத்தில் 5 மாவட்டங்களி்ல், 17 மையங்களில் கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை தொடங்கப்பட்டது. கொரோனா பரவலுக்கு எதிராக தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் போடப்பட உள்ள நிலையில், இதற்கான ஒத்திகை இன்று தொடங்கியுள்ளது. சென்னை, கோவை, திருநெல்வேலி,...
தேனியில் புத்தாண்டன்று விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரஜினி அரசியலுக்கு எப்போது வருவார், எப்போது கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு முடிவடைந்தது. இதனையடுத்து தற்போது இதே எதிர்பார்பு விஜய் மீது ஏற்பட்டுள்ளது. விஜய்யின்...
கிழக்கு லடாக்கில் இந்திய-சீன எல்லை பகுதியில் 6 மதங்களுக்கும் மேலாக பதற்றமான சூழல் நிலவுகிறது.
‘சிவப்பு எறும்பு சட்னி’ சாப்பிட்டால் கொரோனா குணமாகும் என்று தொடரப்பட்ட வழக்கில், அதனை ஆய்வு செய்யுமாறு ஆயுஷ் நிறுவனத்துக்கு ஓடிஷா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓடிஷா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் வசிக்கும் பழங்குடியினர் சிவப்பு எறும்பு சட்னியை...
வரும் சட்டமன்ற தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிடப்போவதாக வைகோ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் மே, ஜூன் மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், திமுக கூட்டணியான...
தமிழகத்தில் கேஸ் சிலிண்டருக்கான மானியம் குறைக்கப்பட்டிருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் சமையல் கேஸ் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 2.38 கோடி பேர் மானியத்துடன் கூடிய சமையல் கேஸ் பெறுவதற்கு...
சென்னை கிண்டியில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் பணியாற்றும் 80 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை ஐஐடி.,யில் 25 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. உடனடியாக அவர்கள் மருத்துவமனையில்...