தமிழகத்தில் பல பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள அறிவிப்பின்படி, சென்னையில்...
டெல்லியில் ஆம் ஆத்மி அரசு சார்பில் பிரத்யேக தமிழ் அகாடமி தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பறைசாற்றும் வகையில் தனியார் மற்றும் அரசு சார்பில் பல தரப்பட்ட அமைப்புகள் தொடங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது...
தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசுத்தொகை ரூபாய் 2500, இன்று முதல் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படுகிறது. தமிழக முதல்வர் பழனிசாமி பொங்கல் பரிசுத்தொகையாக ரூ. 2500 வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அத்துடன் 1 கிலோ...
திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் அமைந்தால், மாநிலத்தில் வாங்கப்பட்டு இருக்கும் அனைத்துக் கல்விக் கடன்களும் ரத்து செய்யப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் வர உள்ளதையொட்டி, ஸ்டாலின், திமுக...
சட்டப்பேரவைத் தேர்தல் நெருக்கி வருவதால், தமிழகத்தின் இரண்டு பிரதானக் கட்சிகளான திமுக – அதிமுக இடையே கடும் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றன. இதன் உச்சமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை...
தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த இந்திய வானிலை...
இந்தியாவின் மிகவும் உயரமான சிவன் சிலை கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ளது. நாட்டிலேயே மிக உயர்ந்த இந்த சிவன் சிலை கடந்த வியாழக்கிழமை முதல் பக்தர்களின் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில்...
கேரளாவில் ஒரு பஞ்சாயத்து போர்டு அப்பகுதியில் உள்ளோர் மரங்களை வெட்டாமல் வளர்த்து வந்தால் வட்டியில்லா கடன் வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கேரளாவின் வயநாடு பகுதியில் உள்ள மீனங்காடி பஞ்சாயத்து போர்டு தான் மரம் வளர்ப்பை ஊக்குவிக்க...
உலக அளவிலேயே அதிக சிசிடிவி கேமிராக்கள் நிறைந்த நகரம் என சென்னை நகரம் பெயர் எடுத்துள்ளது. உலக அளவிலான இந்த ரேங்கிங் பட்டியலில் சென்னை நகருக்கு முதலிடம் கிடைத்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னைப் பொறுத்த வரையில்...
இத்தாலி நாட்டின் ரோம் நகரில், ஆங்கிலப் புத்தாண்டு பிறந்ததையொட்டி பட்டாசுகள் வைத்து வான வேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. புத்தாண்டை வரவேற்கும் விதமாக ரோம் நகர வாசிகள் இப்படி பட்டாசுகளை வெடித்துக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இப்படி அதீத...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக அமைச்சர் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். அந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் வேலுமணி, ‘அரசியல் காழ்ப்புணர்சிக் காரணமாக ஸ்டாலின் என் மீது இப்படியான அவதூறான...
சென்னையில் வார நாட்களில், ஜனவரி 4-ம் தேதி முதல் கூடுதல் ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா தொற்று ஊரடங்கிற்குப் பிறகு, அத்தியாவசிய பணிகளுக்குச் செல்லும் பயணிகளுக்காக மட்டும் சென்னையில் மின்சார ரயில் சேவை வழங்கப்பட்டு வந்தது. பிறகு பெண்களுக்கு,...
கொரோனா வைரஸின் தீவிரத்தைக் கணக்கில் கொண்டு அவசர கால பயன்பாட்டுக்கு இந்தியாவில் இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, இனி நாட்டில் இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகள் பொதுப் பயன்பாட்டுக்கு வரும். இந்தியாவைப் பொறுத்தவரை...
இந்திய கிரிக்கெட் அணி, தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மிக நீண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதுவரை ஒருநாள் மற்றும் டி20 தொடர் முடிவடைந்துள்ள நிலையில், இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மட்டும்...
இந்திய கிரிக்கெட்டின் மூடிசூடா மன்னன் தோனி, சென்ற ஆண்டுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு குட்-பை சொன்னார். ஆனால், அவரின் ரசிகர்களுக்கு இன்னும் தோனி களத்தில் இருப்பது போலத்தான். தோனி குறித்து எந்த செய்திகள் வந்தாலும் ‘தல’...