சத்தியமங்கலம் அருகே தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகையை வாங்குவதற்காக ரேஷன் கடைகளில் கல், பை ஆகியவற்றை வைத்து பொதுமக்கள் இடம்பிடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.2500யை குடும்பஅட்டைத்தாரர்களுக்கு வழங்கப்படும்...
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தற்போது அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு லேசாக காய்ச்சல் அடிப்பதாக உணரப்பட்டதால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். காட்பாடி சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்ற அரசியல் கூட்டங்களில் கலந்து கொண்டு...
தமிழகத்தில் இந்த முறை ஜனவரி 12 ஆம் தேதி வரை, வடகிழக்குப் பருவமழை நீடிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வ மையம். இன்று சென்னையில் செந்தியாளர்களை சந்தித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின்...
கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தற்போது புதியவகை காய்ச்சல் வட மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. கடந்தாண்டு முழுவதும் கொரோனா வைரஸால் நாடே முடங்கி போன நிலையில், தற்போது மெல்ல மெல்ல இயல்பு...
இந்தியாவின் மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனமான ரிலையன்ஸ், ‘கார்ப்பரேட் விவசாயத்தில் ஈடுபட எங்களுக்கு எந்த விருப்பமும் இல்லை’ என்று திடீரென கூறியுள்ளது. மத்திய அரசு, சில மாதங்களுக்கு முன்னர் கொண்டு வந்த சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை...
பிசிசிஐ சேர்மன் கங்குலி அவர்கள் மாரடைப்பு காரணமாக கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரரான கங்குலி, 2019 முதல் பிசிசிஐ சேர்மனாக பதவி வகித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமர்ந்து தியானம் செய்த நிகழ்வை கேலி செய்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். அதன் பின்னர்...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தேர்தல் பிரச்சாரங்களுக்கு ஹெலிகாப்ட்டர் பயன்படுத்தி செல்வது விமர்சனங்களுக்கு உள்ளானது. அது குறித்து பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார் கமல். பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த கமல் பேசியதாவது:- ‘பெண்களுக்கும்...
பொங்கல் பரிசுத்தொகுப்புடன் நெய்யும், பால்பவுடரும் சேர்த்து வழங்க வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பருவமழை காரணமாக கால்நடைகளுக்கு தீவனம் அதிக அளவில் கிடைப்பதால் பால் உற்பத்தி அதிகாரிக்க துவங்கி உள்ளது. கடந்த நவம்பரில்...
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வரும் 14 ஆம் தேதி, சென்னை வர உள்ளார் எனத் தகவல் வந்துள்ளது. ‘துக்ளக்’ இதழின் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள அமித்ஷா, சென்னை வர இருப்பதாக சொல்லப்படுகிறது. கடைசியாக...
நடிகர் விஜய்யின் தந்தையும் திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், பொங்கல் அன்று புதிய கட்சி ஒன்றைத் தொடங்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. சில வாரங்களுக்கு முன்னர் எஸ்.ஏ.சி, தன் மகன் விஜய் பெயரில், ‘அகில இந்திய தளபதி...
பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்னும் நோக்கில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சில வாரங்களுக்கு முன்னர், ‘குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த முறை பொங்கல் பரிசுத் தொகுப்போடு 2,500 ரூபாய் பணமும் கொடுக்கப்படும்’...
கொச்சி-மங்களூர் இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை காணொளி வாயிலாக பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். ஒரே நாடு ஒரே எரிவாயு கட்டமைப்பு என்ற திட்டத்தின் முன்னோடியாக இயற்கை எரிவாயு குழாய் என்ற திட்டம் பறைசாற்றப்படுகிறது. இதன்...
புதுச்சேரியில் 9 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. புதுச்சேரியில் கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள்...
பெங்களூருவில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் மாவட்டம் சித்ரதுர்காவில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது உணவு...