இந்தியாவில் இரண்டு கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்திக் கொள்ள அவசரகால அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சீரம் இன்ஸ்டிட்யூட்டின் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிக்கும், பாரத் பயோடெக்கின் ‘கோவாக்ஸின்’ தடுப்பூசிக்கும் மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. இதில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கான செயல்திறன் ஆதாரங்களோடு...
இங்கிலாந்தில் மீண்டும் முழு லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனா இங்கிலாந்தி அதிவேகமாக பரவி வரும் நிலையில் இந்த திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன். இந்த முழு முடக்க உத்தரவானது நாளை...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சேரன்மாதேவி சென்று கொண்டிருந்தார். கார் மூலம் முதல்வரின் வாகனம் முன்னே செல்ல, அவருக்குப் பாதுகாப்பு அளிக்கும் கான்வாய் வாகனங்கள் பின்னே வந்து கொண்டிருந்தன. தொடர்ந்து...
ஒசூர் – பெங்களூர் இடையே மின்சார ரயில் சேவை புதிய கால அட்டவணைப்படி தொடங்கியது. கடந்த நவம்பர் 5ஆம் தேதி ஒசூர் – பெங்களூர் இடையே மின்சார ரயில் சேவை தொடங்கப்பட்டது. பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை...
நாடு முழுவதும் சிகரெட் மற்றும் புகையிலை உபயோகிப்பதற்கான வயது வரம்பை 18லிருந்து 21ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக சிகரெட் மற்றும் புகையிலை பயன்படுத்துவோர் வயது வரம்பு 18 ஆக இருந்தது. எனினும் அதனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாடு...
போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த கால்பந்து ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்ஸ்டாகிராம்ல் அதிக ஃபாலோயர்கள் பெற்றவர் என்ற புதிய பெருமையை பெற்றுள்ளார். கால்பந்து ரசிகர்களின் உள்ளங்களில் குடியிருக்கும் ரொனால்டோ, தற்போது உலகில் பிரபலமான மனிதர் என்ற இன்னொரு...
சென்னையில் இன்று காலை முதல் மிதமான மழை பெய்து வருகின்றது. சென்னை வானிலை மையத்தின் கணிப்புபடி இன்று கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதனுடன் தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 8ஆம் தேதி...
கோவிஷில்டு தடுப்பூசிக்கு மத்திய மருந்துகள் கட்டுப்பட்டு மையம் அனுமதி அளித்துள்ள நிலையில், மற்ற உலக தலைவர்களை போல் பிரதமர் மோடியும் தனக்கு முதலில் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கூறியுள்ளார்....
கோவிஷீல்டு தடுப்பூசிகளை மத்தியஅரசிற்கு ரூ.292 க்கு தரவிருப்பதாக சீரம் இன்ஸ்டிடியூட் அறிக்கை வெளியிட்டு உள்ளது. உலகையே புரட்டிபோட்ட கொரோனா நோய்க்கு தடுப்பூசி தயாரிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றது. அந்த வகையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்...
திமுக பிளவுபடும் காலம் நெருங்கி விட்டது என அதிமுக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். அதிமுக அமைச்சர் ஜெயகுமார் இன்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “திமுக பிளவுபடும் காலம் நெருங்கி...
அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக தென் கடலோர மாவட்டங்களில் அடுத்த 3...
அலிபாபா நிறுவனர் ஜாக் மா கடந்த 2 மாதங்களாகக் காணவில்லை என்ற செய்தி வைரலாகி வருகிறது. உலகப் பணக்காரர்களுள் ஒருவரான ஜாக் மா சீனாவின் மாபெரும் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலி பாபா என்னும் நிறுவனத்தை...
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இன்னும் 5 நாட்களில் பாஜக தனது தமிழக முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என அந்தக் கட்சியைச் சேர்ந்த குஷ்பூ தெரிவித்துள்ளார். நடிகை குஷ்பூ தற்போது பாஜக-வுக்கு ஆதரவாக...
தமிழகத்தில் 10,12 பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்ககாததால் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடைபெறவில்லை. தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில், பொங்கலுக்கு பின்னர் பள்ளிகள்...
இந்தியக் கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் அணியினருடன் இணைந்த ரோகித் சர்மா கடந்த வாரம் ரிஷப் பண்ட், சுப்மன் கில், நவ்தீப் சைனி, பிரித்வி ஷா ஆகியோர் உடன் இணைந்து...