இந்த இரண்டு போஸ்டர்களும் தற்போது சமுக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் ஜனவரி மாதம் தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. வட தமிழக மாவட்டங்களிலும், குறிப்பாக சென்னையிலும் வரலாறு காணாத மழை பொழிவு இருந்து வருகிறது. இந்த மழையானது, வரும் 12 அல்லது 13...
பொள்ளாச்சி பாலியல் வன்புணர்வு வழக்கில், இன்று காலை மூன்று பேரை கைது செய்துள்ளது மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ. இதில் அதிமுக நிர்வாகி ஒருவரும் அடங்குவார். இந்த விஷயம் கடும் சர்ச்சையாகியுள்ள நிலையில், கைதான அதிமுக...
தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கிய கொரோனா பல பாதிப்புகளை ஏற்பாடுத்தியது. சாதாரண மக்களையில் தொடங்கி பெரும் அரசியல் தலைவர்கள், நடிகர்கள்,...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 105 ஆண்டுகளுக்கு பின்னர் கனமழை பெய்தது. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. வடகிழக்கு பருவமழை முடிந்தபோதும், காற்று திசைவேக மாறுபாட்டால்மிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது....
தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறப்பதற்கான பெற்றோர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகின்றது. கடந்த ஆண்டு 2020ல் கொரோனா நோய்தொற்று காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது கொரோனா நோய்த்தொற்று குறைந்து உள்ள...
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில், ‘வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த...
இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை சிட்னி மைதானத்தில் நடைபெறுகிறது. நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் இதுவரை இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இதனால்...
கேரள மாநிலத்தில் வெகு வேகமாக பறவைக் காய்ச்சல் நோய் பரவி வருகிறது. அங்கிருக்கும் கோழிகள் மற்றும் வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. இதையொட்டி அங்கிருந்து, தமிழகத்துக்குப் பறவைகளை கொண்டு வருவதற்கு கட்டுப்பாடு விதித்துள்ளது தமிழக...
இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. அங்கிருந்து உலகின் பல இடங்களுக்கு இந்தப் புதிய வகை கொரோனா பரவி வருகிறது. அந்த வகையில் இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்தவர்களில் சிலருக்கு இந்தப்...
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக இன்று மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக மகளிரணிச் செயலாளருமான கனிமொழி, அதிமுகவை விமர்சித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் இளம் பெண்களை...
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மின்னணு முறையில் தபால் ஓட்டுகள் பதிவு செய்ய அனுமதி செய்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. தேர்தல்களில் ராணுவ வீரர்கள், வெளிநாடுகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் தபால் ஓட்டுகள் மூலமாக தங்கள்...
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து அதை வீடியோ எடுத்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது குறித்தான சில வீடியோக்கள் வெளிவந்து, பார்ப்போர் நெஞ்சை பதறவைத்தது. இது குறித்து தமிழக காவல்...
வாஷிங்டன் : அமெரிக்காவின் செனட் அறிக்கை ஒன்று ஒபாமாவின் நிர்வாகம் மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பான அல்கொய்தாவின் இணை நிறுவனத்திற்கு நிதி வழங்கியதாக கூறியுள்ளது. இதில் ஆச்சர்யம் கொடுக்கக்கூடிய தகவல் என்னவென்றால் இதை தெரிந்தே மேற்கொண்டதாகவும் அந்த...
சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தில், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபரை கத்தியால் குத்திக் கொன்றுள்ளார் இளம் பெண் ஒருவர். இதை கொலை வழக்காக கருதாமல், தற்காப்புக்காகவே இளம் பெண் கொலை செய்துள்ளார் என்று...