இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில், இந்திய பேட்ஸ்மேன்களை, ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுஷானே வம்பிழுத்துள்ளார். இது குறித்தான ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. லாபுஷானே, இந்திய அதிரடி பேட்ஸ்மேன் ரோகித்...
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை இன்று நடைபெற்றது. இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் நேரில் ஆய்வு செய்தார். தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை 5 இடங்களில் நடைபெற்றது....
இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடந்து வருகிறது. நேற்று தொடங்கிய இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி, பேட்டிங் செய்தது. அந்த அணி 338...
புதுச்சேரியில் மாவட்ட ஆட்சி தலைவருக்கு குடிதண்ணீருக்கு பதிலாக விஷத்தன்மை வாய்ந்த நீரை குடிப்பதற்கு கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது கலெக்டர்...
அதிமுக ஆட்சியில் எவ்வளவு கொள்ளை நடந்துள்ளது, ஊழல் பற்றி விவாதிப்போம் என்று முதல்வர் பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார், அதில் அவர் கூறியிருப்பதாவது,...
டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் உலகின் முதல் பணக்காரர் இடத்துக்கு வந்துள்ளார். இதுவரையில் உலகின் பணக்காரராக அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பிசோசா இருந்து வந்தார். அவருடைய சொத்து மதிப்பு 187 பில்லியன் டாலர்...
திரையரங்குகளில் 100 சதவீத இருக்கையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனு, மதுரை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது. மதுரை உயர்நீதிமன்றத்தில் முத்துக்குமார், ராம்சுந்தர் ஆகியோர் நேற்று ஆஜராகினர். அப்போது நீதியரசர்களிடம் பேசிய...
தமிழகத்தில் சாதிச்சண்டை, மதச்சண்டை கிடையாது என்றும், திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் அமைதியிழந்துவிடும் என்றும் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். ஈரோட்டில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:...
மாரடைப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சவுரவ் கங்குலி இன்று நலமுடன் வீடு திரும்பினார். இந்திய கிரிக்கெட் சங்கமான பிசிசிஐ-ன் தலைவர் பதவியில் உள்ளார் சவுரவ் கங்குலி. சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட திடீர் மாரடைப்பின்...
பள்ளிகளைத் திறப்பது குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பெரும்பாலானோர் ஆதரவு அளித்துள்ளதாக பள்ளிகல்வி துறை இயக்குனர் கண்ணப்பன் கூறியுள்ளார். பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிகல்வித் துறை சார்பில்பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது. இதில்...
அமெரிக்காவில் ஜார்ஜியா செனட் சபை தேர்தலில் ஜனநாயக கட்சி வெற்றி பெற்றுள்ளதால் கூடுதல் பலம் பெற்றுள்ளது. அமெரிக்காவில் செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை இரண்டு சபையிலும் பெரும்பாண்மை பெறுவது கடினம். இந்த நிலையில், தற்போது...
மதுரை – சென்னை இடையேயான தேஜஸ் ரயில் சேவை நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இயக்கப்பட உள்ளதாக மத்திய ரயில்வேதுறை தெரிவித்துள்ளது. தென்மாவட்டங்களில் முக்கிய நகரமான மதுரைக்கும் சென்னைக்கும் இடையே இயக்கப்பட்டு வந்த தேஜஸ் ரயில்...
அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்குதலில் ஈடுபட்ட வன்முறைக் கும்பலை, தேசபக்தர்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகள், இவான்கா டிரம்ப் அழைத்துள்ளார். இதனால் அவருக்கு சிக்கல் எழுந்துள்ளது. இவான்கா, தன் ட்விட்டர் பக்கத்தில் இப்படியான கருத்தைப்...
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவி, நடிகை அனுஷ்கா ஷர்மா. இருவருக்கும் இன்னும் ஒரு சில நாட்களில் குழந்தை பிறக்க உள்ளது. மனைவியுடன் இந்த மாதிரி நேரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவே, கிரிக்கெட்டிலிருந்து...
அதிபர் பதவியிலிருந்து விலக மறுக்கும் டொனால்டு டிரம்பை, அமெரிக்க அமைச்சர்களே நீக்க ரசிகயமாக திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வந்துள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்கள், அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....