அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது, நிர்வாகிகளை நிர்ணயிப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. சென்னை அருகிலுள்ள வானரகத்தில் இன்று காலை தொடங்கும் அதிமுக...
தமிழகத்தில் வரும் 12 ஆம் தேதி வரையில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை பகுதியை ஒட்டி வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை...
முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்படுவதாக டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற அதனை பொறுத்துக்கொள்ள முடியாத டிரம்ப் உணர்ச்சி வசப்பட்டு பேசினார். அவருடைய...
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் 11/01/2021 முதல் 13/01/2021 வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,050 பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளாக 4,078 பேருந்துகள் என மூன்று நாட்களும் சேர்த்து ஓட்டு மொத்தமாக, சென்னையிலிருந்து...
கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கோழிகள் கொண்டு வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு தரப்பில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, ‘கேரள மாநிலம், ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில், வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் நோய்...
தமிழக திரை அரங்குகளில் 50% சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்று முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஜனவரி 4-ம் தேதி தமிழக திரை அரங்குகளில் 100 சதவீதம் வரையில் பார்வையாளர்களுக்கு அனுமதி என்று தமிழக அரசு...
குடிமக்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத்தொகை அனைத்தும் டாஸ்மாக் கடைகளுக்கே தான் செல்கின்றன என்பது உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் பொங்கல் பரிசுத்தொகையாக 2.06 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு, 2500 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்....
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், தியேட்டர்களுக்கு மட்டும் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதல்களுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31 ஆம் தேதி வரையில்...
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக தமிழக எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் புதியதாக என்.ஆர்.ஐ அணி உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், ‘வெளிநாடு வாழ் இந்தியர்களை கழக உறுப்பினராக இணைப்பதற்கும் ஒவ்வொரு...
முருகன் தமிழ்க் கடவுள் என்று சொன்னால், அவரதோ சகோதரர் என்று சொல்லப்படும் விநாயகர் யார் என்று கேள்வி எழுப்பியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாளவன் எம்.பி. சென்னையில் ‘திராவிடர் கழகம்’ சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்ச்சியில்...
மகராஷ்டிரா மாநிலத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அரசு இல்லங்களை காலி செய்யாவிட்டால், வீட்டிற்குத் தேவையான அனைத்தும் நிறுத்தப்படும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மகராஷ்டராவில் அரசு இல்லங்கள், குடியிருப்புகளில் தங்கியிருக்கும் அரசு...
கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவில் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக சிஎம்ஐஇ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பொருளாதாரம், உள்நாட்டு உற்பத்தி, வேலைவாய்ப்பு நிலவரங்களை சிஎம்ஐஇ என்ற அமைப்பு கண்காணித்து வருகிறது. இந்நிறுவனம் தற்போது வேலையின்மை...
சத்தீஸ்கரில் 24 வயதுடைய ஆண், தன் இரண்டு காதலிகளையும் ஒரே மேடையில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தால் இரண்டு பெண்களும் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளனர். சத்தீஸ்கரின் பஸ்தர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்து மவுரியா, 3...
பணி நிரந்தரம் கோரி முதல்வர் வீட்டு முன்பு பகுதிநேர ஆசிரியர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் ஆசிரியர்கள் படிப்பு முடித்தவர்களுக்கு போதுமான அளவில் வேலைவாய்ப்புகள் இல்லை. அந்தந்த அரசு பள்ளிகளில் தற்காலிகமாகவே பகுதி நேர ஆசிரியர்களை...
இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில், பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடந்து வருகின்றன. இரு அணிகளும் இதுவரை நடந்த இரு போட்டிகளில் தலா ஒரு ஆட்டத்தில் வென்றுள்ளன. இதனால் இந்தப்...