இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, சிட்னியில் நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மீது, ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் நிறவெறி எண்ணத்துடன்...
நடிகர் ரஜினிகாந்த், அரசியல் கட்சியைத் தொடங்க வேண்டும் என்று கோரி, அவரது ரசிகர்கள் இன்று சென்னையில் போராட்டம் செய்து வருகின்றனர். இந்நிலையில் போராட்டக் களத்தில் சில ரசிகர்கள், குதூகல ஆட்டம் போடுகின்றனர். அவர்கள் மது போதையில்...
தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டலம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, ‘தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான...
இனி தமிழகத்தில் பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு, ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா இலவசமாக கொடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக, பெரும்பாலான கல்லூரிகள், தங்கள்...
மத்திய அரசு ஜனவரி 16-ம் தேதி முதல், நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியைப் போட உள்ளதாக அறிவித்துள்ளது. முதற்கட்டமாக இந்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மருத்துவ ஊழியர்கள், காவல் துறையினர் துப்புரவுத் தொழிலாளர் உள்ளிட்டவர்களுக்கு...
ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுவேன் என்று சீமான் கூறியதைப் போலவே, பாஜக கொள்கைகளுடன் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடப்போவதாக குஷ்பு கூறியுள்ளார். காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு, பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்....
கொரோனா பரவல் இருப்பதால், காணும் பொங்கலன்று மக்கள் கூடுவதைத் தவிர்ப்பதற்காக 16 ஆம் தேதி மெரினா கடற்கரை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது....
இலங்கையில் யாழ்ப்பானத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக தகர்க்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்தவர்களின் நினைவாகக் கட்டப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நேற்று இரவோடு இரவாக இடிக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடம் யாழ்ப்பான பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ளது. நேற்று...
முன்னாள் அதிபர் டிரம்பின் டுவிட்டர் கணக்கு நீக்கப்பட்டுள்ள நிலையில், டுவிட்டருக்குப் பதிலாக புதியதொரு தளத்தை உருவாக்கப் போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற அதனை பொறுத்துக்கொள்ள முடியாத டிரம்ப்...
கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் வகையில் புதிதாக ஒரு பெரும் பண்ணையை உருவாக்கி விவசாயத்தில் களம் இறங்கி உள்ளார் முன்னாள் இந்தியக் கிரிக்கெட் கேப்டன் மஹிந்திர சிங் தோனி. தோனி தனது பண்ணை வீட்டில்...
சென்னையில் இன்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் வேட்பாளராக பழனிசாமி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை அடுத்துள்ள வானரகத்தில் இன்று அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தேர்தலை முன்னிட்டு...
திருச்சியில் தேமுதிக கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் துறையூரில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றியக்கழு தலைவர் சரண்யா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், நிதி ஒதுக்கீடு செய்வதில்...
தென் கொரியாவின் சவுத் ஜியோன்சாங்க் மாகானதில் திருமணமான புதிய தம்பதிகள் குழந்தை பெற்றால், ரூ.70 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாகத் தென் கொரியாவின் சவுத் ஜியோன்சாங்க் மாகானதில் மக்கள் தொகை...
சென்னை புறநகர் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தேசிய விடுமுறை நாட்களிலும் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு சென்னையில் திங்கள் முதல் சனி வரையில் 600 புறநகர் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு...
கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலியாக முட்டை விலை சரிந்தது. நாமக்கலில் 1.5 கோடிக்கும் அதிகமான முட்டைகள் தேக்கமாகியுள்ளன. கேரளா மாநிலத்தில் பறவை காய்ச்சல் நோய் கடுமையாக உள்ளது. பறவை காய்ச்சல் பரவாமல் இருப்பதற்காக, பண்னைகளில் வளர்க்கப்படும்...