ஒடிசாவில் மாணவர் ஒருவர் பதிவிட்ட டுவீட்டால், பேருந்து கால அட்டவணையை மாநில அரசு மாற்றியுள்ளது. ஓடிசா தலைநகர் புவனேஷ்வரைச் சேர்ந்த மாணவர் சாய் அவனேஷ், இவர் லிங்கப்பூரில் இருந்து வரும் பேருந்து ஒன்றில் ஏறி பள்ளி...
இந்தியக் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் திறமையை வெகுவாகப் பாராட்டி உள்ளார் நடிகர் சித்தார்த். இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீராராக அஸ்வின் உள்ளார். தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலிய மண்ணில் நிறைவு செய்துள்ளது...
இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்துள்ளது. கடைசி நாளான இன்று இந்தியா, 5 விக்கெட்டுகளுக்கு மேல் விட்டுக் கொடுக்காத காரணத்தால், ஆட்டம் முடிவில்லாமல் முடிந்துள்ளது. இதன் மூலம்...
இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்துள்ளது. இதன் மூலம் தொடர் 1 – 1 என்ற சமநிலையிலேயே உள்ளது. இந்தப் போட்டி சிட்னியில் நடந்தது. முதல் இன்னிங்ஸில்...
ஈரோட்டில் தொழிலதிபரை கடத்தி 21 லட்சம் ரூபாய் பறித்த சம்பவத்தில் இந்து மகாசபை நிர்வாகி உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை கீழ்பாக்கத்தில் பழைமையான பொருட்களை வெளிநாடுகளுக்கு விற்கும் தொழில் நடத்தி வருபவர்...
சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் வித்தியாசமான முறையில் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதில் ஒரு படி மேலே போயிருக்கிறது பாஜக. அவர்களின் வித்தியாசமான பொங்கல் கொண்டாட்டம் இணைய வைரலாக மாறியுள்ளது....
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் குமரி கடல் பகுதி அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மூன்று...
நடிகர் ரஜினிகாந்த், நேரடி அரசியலில் பங்கேற்க வர முடியவில்லை என்று சில நாட்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்நிலையில் அவர் அரசியல் களத்துக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி, அவரது ரசிகர்கள் நேற்று சென்னை, வள்ளுவர்...
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களுக்காக மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். இதற்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்....
முள்ளிவாய்க்கால் யாழ்பாண பல்கலைக்கழகத்தில் இடிக்கப்பட்ட நினைவுச் சின்னம் இடத்தில், யாழ்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் புதிய சின்னத்திற்கான அடிக்கலை நாட்டினார். இலங்கை முள்ளிவாய்க்காலில் நிறுவப்பட்ட ஈழத்தமிழர்களின் நினைவுச்சின்னத்தை இலங்கை ராணுவத்தினர் இரவோடு இரவாக சேதப்படுத்தினர். இதனைக் கண்டித்து...
பள்ளிகள் திறப்பு குறித்து எடுக்கப்பட வேண்டிய தேவையான நடவடிக்கைகள் அடங்கிய புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது...
சென்னை-மதுரை இடையேயான தேஜஸ் ரயில் சேவை இயக்கம் மீண்டும் தொடங்கிய நிலையில், முதல் வருகையில் சு. வெங்கடேசன் எம்பி இனிப்பு கொடுத்து வரவேற்றார். தென்மாவட்ட மக்களுக்கு சிறந்ததொரு வசதியாக சென்னை-மதுரை தேஜஸ் ரயில் இருந்து வந்தது....
சென்னையில் திமுகவின் வார்டு சபை கூட்டத்தில் ஸ்டாலினை நோக்கி வந்த மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ராயபுரத்தில் திமுக சார்பில் வார்டு சபை கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் அதிமுக அரசை ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து...
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய கூட்டுக்குடும்பம் ஒன்று வித்தியாசமான கட்டமைப்புடன் உள்ளது. இந்தியப் பெண்ணான பிடு கரு-வுக்கு கடந்த 2009-ம் ஆண்டு ஒருவருடன் திருமண ஆக இருவரும் அமெரிக்காவில் குடும்பம் நடத்தத் தொடங்கி உள்ளனர். ஆனால், திருமண...
நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து ஜனவரி 17-ம் தேதி வழங்கப்பட இருந்த நிலையில், தற்போது காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் போலியோ சொட்டு மருந்து ஆண்டுக்கு இரண்டு முறை வழங்கப்படும். ஆனால் சென்ற ஆண்டு...