பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ராகுல் காந்தி ஆகிய இருவரும், வெவ்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, ஜனவரி 14 ஆம் தேதியன்று தமிழகத்திற்கு வருகை தர உள்ளனர்....
புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியை எதிர்த்து முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பொங்கல் விடுமுறைக்குப் பிறகு போராட்டம் தொடரும் என்று முழுக்கு போடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மக்களுக்கான நலத்திட்ட பணிகளை...
அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவ மழை முடிந்த பிறகும் ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்தே மழை பெய்து கொண்டு இருக்கிறது. தூத்துக்குடி, புதுக்கோட்டை,...
இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் நேற்று முடிந்தது. இந்தப் போட்டியில் தன் நிதானமான ஆட்டம் மூலம் தோல்வியைத் தவிர்த்தது இந்திய அணி. ஆனால் ஒரு கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ரிஷப்...
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ராகுல் காந்தி, பொங்கல் பண்டிகையை தமிழகத்தில் கொண்டாட இருக்கிறார். அவனியாபுரத்தில் வரும் ஜனவரி 14 ஆம் தேதி நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டியை நேரில் காண வருகை...
தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று (ஜன.12) முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: ‘கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய...
ரஜினி நிச்சயம் எங்களுக்கு ஆதரவு அளிப்பார் என்று பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் பாஜக மாநில தலைவர் எல். முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இரண்டு நாட்களாக நடைபெற்ற பாஜகவின்...
கர்நாடகாவில் மத்திய அமைச்சர் ஸ்ரீபத் நாயக்கின் கார் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய ஆயுஷ் துறையின் அமைச்சர் ஸ்ரீபத் நாயக், நேற்று தனது குடும்பத்தனர்களுடன் கர்நாடகவின் உத்தர கன்னடா மாவட்டத்திலுள்ள எல்லாப்புரா கணபதி...
எல்லோருக்கும் தடுப்பூசி போட போறாங்களா? கொரோனா தடுப்பூசி போடும் பணியின் முதற்கட்டமாகத் தடுப்பு மருந்துகளைக் கொள்முதல் செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த வருடத்திலிருந்தே உலகில் பல்வேறு நாடுகளும் கொரோனாவிற்கு தடுப்புமருந்துகளை கண்டுபிடித்து வந்தன....
கேரளாவில் திரையரங்குகளுக்கு கேளிக்கை வரி உள்ளிட்டவைகளில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக அங்குள்ள திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. திரைப்படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது....
தமிழக அரசு பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. ரேசன் கடைகளில் ஜனவரி 4 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு...
கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஸ்வினை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று வெகுவாகப் பாராட்டி உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலிய மண்ணில் நிறைவு செய்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி. டெஸ்ட் தொடரில் வெற்றி வாய்ப்பு இந்திய...
இரண்டு சிங்கங்களை குரைத்தே நாய் ஒன்று மிரட்டி விரட்டி அனுப்பி உள்ளது. இந்த வீடியோ காட்சியை ஐ.எஃப்.எஸ் அதிகாரி ஒருவர் ட்விட்டரில் பதிவிட அந்த வீடியோ வைரலாகி உள்ளது. வன விலங்கு பூங்கா ஒன்றில் வேடிக்கை...
பாகுபலி திரைப்படம் மூலம் உலகப் புகழ் பெற்ற நடிகர் ஆக அங்கீகாரம் பெற்றவர் நடிகர் பிரபாஸ். பிரபாஸின் பெரியப்பாவை தற்போது அடுத்த தமிழக ஆளுநர் ஆக நியமிக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாம்....
விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதியருக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இன்று காலை பிரசவ வலி ஏற்பட்டு மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி என்னும் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டார். இன்று மதியம் அனுஷ்காவுக்கு பெண்...