அமெரிக்காவில் ஜோ பைடன் அதிபராக பதவியேற்கும் நிலையில், ஆயுதம் தாங்கிய போராட்டம் வெடிக்கும் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்ற நிலையில், அதனை பொறுத்துக்கொள்ள முடியாத டிரம்ப், தனது...
நடிகர் ரஜினிகாந்த கட்சி தொடங்கப்போவதில்லை என்று அறிவித்த நிலையில், அவரது மன்ற நிர்வாகி ஒருவர் ரஜினியின் பெயரிலேயே கட்சி தொடங்கியுள்ளார். கன்னியாகுமரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட துணைச் செயலாளராக இருப்பவர் ஆர்.எஸ். ராஜன்....
மேற்கு வங்காளத்தில பெண் ஒருவர் சிறுத்தையிடம் சிக்கி, சண்டையிட்டு உயிர்பிழைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரி என்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர் லீலா ஓரான். இவர் அங்குள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து...
கர்நாடகா- தமிழக எல்லைப்பகுதிகளில் உள்ள பெயர்ப் பலகைகளில் தமிழ் எழுத்துக்களை அழித்தால் கடும் எதிர்வினைகளைச் சந்திக்க நேரிடும் என நாம் தமிழர் கட்சியின் சீமான் எச்சரிக்கை தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் தளவாடி பகுதியில் கர்நாடகா- தமிழக...
சன் டிவி மைக் ஒன்றை செய்தியாளர்கள் சந்திப்பின் போது அகற்றிய அமைச்சர் விஜய பாஸ்கரின் வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது. புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக அமைச்சர் விஜய பாஸ்கர் கலந்து கொண்டார்....
‘மிளகு ரசம், பூண்டு ரசம் குடித்தால் போதும் கொரோனா கிட்டவே வராது’ என பலே ஐடியா கொடுத்துள்ளார் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. தமிழக அரசு இந்தியாவுக்கான கொரோனா தடுப்பூசியை மக்கள் போட்டுக் கொள்ள விழிப்புணர்வு...
சிக்கன் ரைஸ்-க்கு காசு கேட்டதற்காக மதக் கலவரம் வரை கொண்டு சென்று ரகளை செய்துள்ளார் தன்னை பாஜக தொண்டராக அடையாளம் காட்டிக் கொண்டுள்ள நபர். சென்னை திருவல்லிக்கேணியில் தன்னை பாஜக தொண்டர் என்று அறிமுகம் செய்து...
வரும் 27 ஆம் தேதி சசிகலா விடுதலையாகி வருவதால் அமமுக நிர்வாகிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். கடந்த 2017 ஆம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் பெங்களுரூ பார்ப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு...
அமெரிக்காவின் தலைமை ராணுவ மையம் ஆன பென்டகனில் தமிழர் ஒருவருக்கு உயர் பதவி தானாகவே தேடி வந்துள்ளது. தமிழகத்தில் திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்தவர் ராஜு. இவர் பள்ளிப்படிப்பை லால்குடியில் நிறைவு செய்திருந்தாலும் கல்லூரி மற்றும்...
மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த ஜெயலலிதா நினைவிடத்தை முதல்வர் பழனிச்சாமி ஆய்வு செய்தார். மறந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் வளாகத்தில் நினைவிடம் அமைப்பதற்கு தமிழக அரசு சார்பில் 9 கோடி ரூபாய்...
கொரோனா தடுப்பூசி கண்டிப்பாக போட வேண்டுமா இல்லையா என்பது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பணிகள் வரும் 16 ஆம் தேதியிலிருந்து தொடங்குகிறது. இதற்காக மகராஷ்டிரா மாநிலம் புனேயில்...
மத்திய அரசு, சில மாதங்களுக்கு முன்னர் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டு வந்த சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். இந்த வேளாண் சட்டங்களை எதிர்த்துதான் கிட்டத்தட்ட இரண்டு...
டெல்லி விவசாயப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரும்பாலும் போலி விவசாயிகள் என்று கர்நாடக பாஜக எம்பி முனிசாமி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக அசாம், பஞ்சாப், உத்திரப்பிரதேச உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த...
தியேட்டர் டிக்கெட் விலை உயர்த்துவதற்கு பரிசீலனை செய்யலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது. தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்க அனுமதியளித்த தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்பட்டது. இதனையடுத்து...
இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழக துணை முதல்வர், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், ஒரு புதிய பிரச்சார...