திமுக கூட்டணியிலேயே இருந்து கொண்டு அக்கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் கனிமொழியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் கார்த்தி சிதம்பர்ரம் எம்.பி. ‘தைப் பொங்கல் என்பது தமிழர்களுக்கு மிக முக்கியமான விழாவாகும். இது நம் அடையாளம் மற்றும்...
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண மதுரை, அவனியாபுரத்துக்கு வந்தார். அப்போது திமுகவின் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் அங்கு வந்தடைந்தார். இருவரும் ஒரே மேடையில் அருகருகே...
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு, தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ நன்றி தெரிவித்துள்ளார். ஸ்டாலின் முன்னதாக, ‘தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தமிழகத்துக்கும் வழி பிறக்கும். தமிழகத்தில் ஆட்சி...
காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ராகுல் காந்தி, இன்று அவனியாபுரத்துக்கு வந்து பொங்கல் கொண்டாட உள்ளார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்வையிட உள்ள ராகுல் காந்தி, காங்கிரஸ் தொண்டர்களுடன் பொங்கல் வைத்து, கொண்டாட்டங்களில் ஈடுபட...
தமிழர்களின் மிக முக்கிய பண்டிகை நாள் பொங்கல். தமிழர்களின் புத்தாண்டாகவும், உழவர்களின் திருநாளாகவும் கொண்டாடப்படுவது பொங்கல். உலகம் முழுக்க இருக்கும் தமிழர்கள் இன்று இயற்கைக்கு நன்றி தெரிவித்து, புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்பார்கள். பொங்கல் தினத்தன்று உறவினர்களுக்கும்,...
தமிழர்த் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். தமிழகத்தைப் பொறுத்தவரை அவனியாபுரம், அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஆகிய பகுதிகளில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் பிரசித்துப் பெற்றவை. இந்த மூன்றில் எப்போதும் அவனியாபுரம்...
இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஒரு காலத்தில், கிரிக்கெட் விளையாட்டை பிரபலப்படுத்தும் நோக்கத்தில், ஒரே நேரத்தில் இரண்டு நாடுகளில் டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளது. 1930-ம் ஆண்டு ஜனவரி 13-ம் தேதி நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளும், பார்போடாசில்...
பறவைக் காய்ச்சல் நாடு முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், டெல்லி வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாநகராட்சிகள் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை விற்க, சேமித்து வைக்க தடை விதித்து புதன்கிழமை உத்தரவிட்டுள்ளன....
மீடியா மூலமாக தமிழ் மொழியை மேன்மைப்படுத்தும் விதமாக தமிழக அரசு’தூய தமிழ் விருது’ அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘அன்றாடம் மக்களின் வாழ்வியலுக்குத் தேவையான செய்திகளை முன்னறிந்து கொடுக்கும் செம்மாந்த...
கொரோனா தடுப்பூசி போட்ட உடனே மதுஅருந்தக்கூடாது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ‘வரும் 16 ஆம் தேதி கொரோனா...
ஆபாசமாக, அருவருக்கத்தக்க வீடியோக்களை நீக்க வேண்டும் என்று யூடியூப் வைத்திருப்பவர்களுக்கு சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போது இணைய வசதி பெருகி விட்ட நிலையில், பிரபலமாவதற்காக ஒருசிலர் இதுபோன்று ஆபாச வீடியோக்களை பதிவேற்றுவதும், அதன்மூலமாக...
கனடாவில் கணவரை நாய் போல் பாவித்து, சங்கிலி கட்டி வாக்கிங் கூட்டிச் சென்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கனடாவின் கியூபெக் நகரில் கொரோனா பரவல் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவையின்றி வெளியில்...
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி கடல் பகுதி அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து நீடித்து வருவதால், ...
ஜெயலலிதாவுடன் தவ வாழ்க்கை வாழ்ந்தவர் சசிகலா என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா புகழாரம் சூட்டியுள்ளார். பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசகிலா இன்னும் சில தினங்களில் வெளியே வருகிறார். சசிகலாவின் வருகையும், டிடிவி தினகரனின்...
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தாம் சொன்ன பிறகே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். சீரமைப்போம் தமிழ்நாட்டை என்ற பெயரில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல்...