நாளை முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கவுள்ளது. முதல் நாளே 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கோவாக்ஷின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளுக்கு மருந்து கட்டுப்பாடு அமைப்பிலிருந்து அனுமதி அளிக்கப்பட்டது. முதற்கட்ட...
இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, இன்று காபாவில் தொடங்கியுள்ளது. இந்தப் போட்டிக்கான டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதைத் தொடர்ந்து அந்த...
ஜனவரி மாதத்தின் பாதி முடிந்த பின்னரும் இன்னும் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து கொண்டிருக்கிறது. இது தமிழகத்துக்கு மிகவும் புதிதான ஒரு விஷயமாக இருக்கிறது. இந்நிலையில் இன்றும் தென் தமிழகத்தின் பல இடங்களில் மழை தொடரும்...
இன்று முதல் 3 நாட்களுக்கு சென்னை மெரினா கடற்கரை செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. நாளை முதல் தடுப்பூசி போடும் பணிகளும் தொடங்கப்பட உள்ளன. இதனிடையே உருமாறிய கொரோனா...
பேச்சுவார்த்தை தொடர்பாக இதுவரை பாஜக தன்னை அணுகியதில்லை என்றும், தானே பாஜகவை அணுகி வருவதாகவும் கூறியுள்ளார் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன். தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பேட்டியளித்த கமலிடம், பிரதமர் நரேந்திர...
கொரோனா தடுப்பூசியைப் பற்றி பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளை முதல் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள் தொடங்க உள்ளன. இந்த நிலையில், சென்னையில்...
கொரோனாவை கண்டுபிடிப்பதற்காக சீனாவின் வூஹான் நகருக்கு செல்லவிருந்த உலக சுகாதார அமைப்பு மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் கொரோனா தொற்று உலகுக்கு பரவியது. ஆய்வுக்கூடத்தில்...
சீனாவின் முக்கிய மாகாணமான ஹைலோங்ஜியாங்கில் கொரோனா பரவல் ஏற்பட்டத்தையடுத்து திடீர் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் உருவான கொரோனா, தற்போது உருமாறிய கொரோனாவில் வந்து நிற்கிறது. அங்குள்ள ஹைலோங்ஜியாங் என்ற மாகாணம் மிகமுக்கியமானதாகவும். ஹைலோங்ஜியாங்கில்...
துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தி, சசிகலாவை சாக்கடையோடு ஒப்பிட்டுப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இன்று மாலை சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் துக்ளக் இதழின் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் பாஜக தேசியத் தலைவர்...
கொரோனா தொற்று ஏற்பட்ட இரண்டாம் ஆண்டில் நாம் அடியெடுத்து வைக்க உள்ளோம். முதல் ஆண்டில் சந்தித்ததை விட இரண்டாம் ஆண்டு மிகவும் கொடூரமாகவே இருக்கும் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் இதுவரையில்...
பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, இன்று சென்னை வந்தடைந்தார். அவர் பாஜக சார்பில் நடத்தப்பட்ட ‘நம்ப ஊரு பொங்கல்’ விழாவில் வேட்டி, சட்டையுடன் கலந்து கொண்டார். அவர் விழாவில் சிறுப்புரையாற்றிய போது கூறியதாவது, தமிழகம் என்பது...
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று ஜல்லிக்கட்டுப் போட்டியை நேரில் காண, அவனியாபுரம் வந்தார். தொடர்ந்து அவர் உள்ளூர் மக்களுடன் இணைந்து பொங்கல் வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அதன் பின்னர் ‘சமத்துவப் பொங்கல்’ என்பதை உணர்த்தும்...
நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 31-ம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. முன்னதாக ஜனவரி-17-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் ஜனவரி 16-ம்...
அதிமுக-வில் இருந்து கொண்டு சசிகலாவுக்கு ஜால்ரா அடிப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சசிகலா சிறையில் இருந்து வருகிற ஜனவரி 26-ம் தேதி விடுதலை அடைவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில்...
மதுரையில் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களோடு மக்களாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பொங்கல் பண்டிகையின் போது ஆண்டாண்டு காலமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து...