நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், தனது தேர்தல் பிரச்சாரத்திற்குத் தற்காலிக முடக்குப் போட்டுள்ளார். அதற்கு அவர் என்ன காரணம் என்பது குறித்தும் விளக்கியுள்ளார். கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘தமிழகத்தை தலை நிமிரச்...
மதுரையில் இன்று நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணமக்கள் வீட்டார் டிஜிட்டல் முறையில் மொய் பணத்தை வசூல் செய்த செய்தி வைரல் ஆகி வருகிறது. மதுரையில் திருமணம் என்றாலே மொய் பண வசூல் முக்கியப் பங்கு வகிக்கும்....
மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த முதலில் இந்தியப் பிரதமர் மோடியும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி இந்தியாவில் அறிமுகம்...
இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக திமுகவும் அதிமுகவும் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில்...
ஊழலுக்கு எதிராக தொடர்ந்து களமாடி வந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், தற்போது அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார். அவர் வரும் சட்டமன்றத் தேர்தலில், அரசியல் கட்சி ஆரம்பித்துப் போட்டியிடக் கூடும் என்று சிலர் ஆருடம் சொல்கிறார்கள்....
இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் இந்தியா மதிக்கத்தக்க ஸ்கோரான 336ஐ அடைந்தது. தனது முதல் இன்னிங்ஸில் இந்தியா, 250 ரன்களைக் கூட தாண்டாது...
இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் வாஷிங்டன் சுந்தர், அசத்தல் அரை சதம் அடித்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணி, 250 ரன்களைத் தாண்டாது...
டெல்லியில் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 51 பேருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளது என்றும், ஒருவருக்கு மிக அதிக பக்க விளைவுகள் நேர்ந்துள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி காரணமாக மிக அதிகமாக...
உலகையே ஓராண்டாக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பல்வேறு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்தியாவைப் பொறுத்த வரையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டு, சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ‘கோவிஷீல்டு’...
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 16-ம் தேதி முதல் தொடங்கியது. அதில் முதல் நாளில் மட்டும் 1,91,181 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி...
ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் மற்றும் சி.வோட்டர் நிறுவனமும் இணைந்து இந்தியாவின் சிறந்த முதல்வர்கள் மற்றும் மோசமான முதல்வர்கள் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டன. இந்தியாவின் 23 மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், சிறந்த முதல்வராக ஒடிசா முதல்வர்...
பெண்களுக்கான திருமண வயதை 18 இலிருந்து 21 ஆக உயர்த்த மத்திய ஆய்வு குழு பரிந்துரை செய்துள்ளது. பெண் குழந்தைகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில் கடந்த 1930 ஆம் ஆண்டு பெண்கள், ஆண்களுக்கான திருமண வயதை...
ஓடிடி தளங்களையும் ஒழுங்குபடுத்தி தணிக்கை செய்ய வேண்டும் என்று தணிக்கைத் துறைத் தலைவர் ப்ரஸூன் ஜோஷி கூறியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தலைமையில் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்கூட்டம் நடந்தது. இந்தக்...
நாட்டின் முதல் கொரோனா தடுப்பூசி தூய்மைப் பணியாளருக்குப் போடப்பட்டு மத்திய அரசு கெளரவித்தது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளன. கோவாக்சின், கோவிஷீல்டு என இரண்டு தடுப்பூசிகள் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளது....
துக்ளக் ஆசிரியர் தன்னை அதிமேதாவியாக நினைத்துக் கொள்வதாக டிடிவி தினகரன் சாடியுள்ளார். அண்மையில் நடந்த துக்ளக் விழாவில் அதன் ஆசிரியர் குருமூர்த்தி அதிமுக, அமமுக குறித்து பேசினார். அப்போது அவர் சசிகலா மற்றும் அமமுகவை சாக்கடை...