கூகுள் நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 12000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் பலரும் குறைவான தகுதி உடையவர்கள் தான் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் நல்ல தகுதி...
டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா நேற்று சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான நிலையில் அவரிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 8 மணி நேரம் விசாரணை செய்த நிலையில் விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்பட்டதாக அறிவித்ததால்...
ஈரோடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெற உள்ளது. காங்கிரஸ், அதிமுக, சுயேட்ச்சை என மொத்தம் 77 நபர்கள் போட்டியிடுகிறார்கள்....
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அமைந்து ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீர்ப்பை எடப்பாடி தரப்பு கொண்டாடி வரும் வேளையில் தற்போது இந்த கொண்டாட்டங்களை...
வேலூர் மக்களுக்ளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக காட்பாடி ரயில் நிலையத்தை விமான நிலையம் போல, சர்வதேச தரத்தில் மாற்ற 329 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பழைய ஸ்டேஷன் கட்டிடம் இரண்டு கட்டங்களாக இடித்து இரண்டு...
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் வென்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி முக்கியமான திட்டம் ஒன்றை வகுத்து இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக பொதுக்குழு வழக்கு கடந்த டிசம்பர் – ஜனவரி மாதம் நடைபெற்றது....
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் இளைஞர் ஒருவர் தனது காதலின் முன்னாள் காதலன் ஆணுறுப்பை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்தவர் நவீன். இவர் தில்சுக்ஹ்நகர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில்...
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வந்ததோடு முடியாமல் தேர்தல் ஆணையத்திலும் எடப்பாடி பழனிசாமி முறையிட்டு இருக்கிறார். அதிமுக பொதுக்குழு முடிவுகளை இன்னும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை. அதாவது அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச...
ஆர்டர் கொடுக்க மோடி இருக்கிறார், சுட்டு தள்ளுங்க, பாரதிய ஜனதா பார்த்துக்கொள்ளும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோவை பகிர்ந்து அவரது பேச்சுக்கு...
சென்னை: ஓ பன்னீர்செல்வத்திற்குத் தோல்வி மேல் தோல்வி ஏற்பட்டுக்கொண்டு இருக்கும் நிலையில் இன்னும் 6 மாதத்தில் அவரின் கூடாரம் மொத்தமாக காலியாகும் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓ பன்னீர்செல்வம்...
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் காலமானதையடுத்து அங்கு நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களை கவர அரசியல் கட்சியினர் பல்வேறு பரிசு பொருட்களை வழங்கி வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில்...
வேலூர் மாவட்டத்தில் அதிகளவில் சாகுபடி செய்யும் முள்ளு கத்திரிக்காய் மற்றும் ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளது விவசாயிகளை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள இலவம் பாடி, ஒடுக்கத்தூர், குருவ...
சிறுத்தையை கூண்டுக்குள் சிக்க வைக்க இறையாக வைக்கப்பட்ட கோழியை திருட சென்ற கோழி திருடன் ஒருவன் அந்த கூண்டுக்குள் சிக்கி மாட்டிக்கொண்ட பரிதாப சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் சிறுத்தைகள்...
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் நாச்சியார் தனது 95 வது வயதில் நேற்று முன்தினம் இரவு இயற்கை எய்தினார். இவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், சசிகலா, தினகரன், சீமான் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள்...
அதானி குழும நிறுவனங்கள் குறித்த செய்திகளை ஊடகங்கள் வெளியிட தடை செய்ய வேண்டும் என தாக்கல் செய்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் இந்த விசாரணையில் உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதானி...