முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச உள்ளார். இந்தச் சந்திப்பில் கட்சி கூட்டணி குறித்து முக்கியமான முடிவுகள் எடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2 நாள்...
பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் பிரதமர் மோடி மற்றும் உலக தலைவர்களின் பதாகைகளுடன் சுதந்திர பேரணி நடைபெற்றது. சிந்து மாகாணத்தைத் தனித்த தேசமாக அறிவிக்க மக்கள் போராட்டம் நடத்தினர். முன்பு சிந்து சமவெளி நாகரீகத்தின், சிந்து...
பிப்ரவரி 5 ஆம் தேதி இளவரசி விடுதலையாகப் போவதாகச் சிறைத்துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவருக்கும் தலா நான்கு ஆண்டு சிறை...
நீதிபதிகளை கடுமையாக விமர்சித்த துக்ளக் பத்திரகை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அண்மையில் நடந்த துக்ளக் பத்திரிகையின் 51 ஆண்டு விழாவில் அரசியல்வாதிகள், நீதிபதிகளை கடுமையாக விமர்சித்து துக்ளக் ஆசரியர்...
பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நிறைவுற்றது. இந்த நிறைவு விழாவில் கமல்ஹாசன் ஆற்றிய உரைக்காக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்துள்ளார். பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் வார நாட்களில்...
ரஜினி மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள் ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் சேரலாம் என்று ரஜினி மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது. நடகர் ரஜினிகாந்த அரசியல் பிரவேசம் வந்துவிட்டு உடல்நிலை காரணமாக பின்வாங்கி விட்டார். ஆனால் அவரது...
அரசு பள்ளி, அரசு உதவி பெறும் மாணவர்கள் பழைய பாஸ் மூலமாகவே பேருந்தில் பயணிக்கலாம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், நாளை முதல் 10,12...
உத்தர பிரதேச மாநிலத்தில், 46 வயதுடைய சுகாதார ஊழியருக்கு நேற்று முன் தினம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போட்ட 24 மணி நேரத்திற்குள் அந்த நபர் இறந்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது....
ஆஸ்திரேலியாவின் வேகப் பந்து வீச்சாளர் மிட்ச்சல் ஸ்டார்க்கை எதிர்த்துத் திறம்பட விளையாடியது குறித்து தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வேகப் பந்து வீச்சாளர் நடராஜன் மனம் திறந்து பேசியுள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான...
குடியரசு தினத்தன்று அயோத்தியில் மசூதி கட்டும் பணி தொடங்கவிருப்பதாக இந்தோ-இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை நிறுவனம் தெரிவித்துள்ளது. நீண்ட காலமாக இழுபறியாக இருந்த ராம ஜென்ம பூமி வழக்கிற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு...
இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தற்போது காபா மைதானத்தில் நடந்து வருகிறது. நான்காவது நாளான இன்று ஆஸ்திரேலியா, தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. தற்போது...
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு, பிக் பாஸில் விழுந்த ஓட்டு கூட விழாது என்று கூறி கிண்டல் செய்துள்ளார் அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன். அதிமுக சார்பில் காஞ்சிபுரத்தின் காந்தி...
நாடு முழுவதும் இரண்டு நாட்கள் போடப்பட்ட தடுப்பூசியால் 447 பேருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் கடந்த சனியன்று தொடங்கியது. மாநில சுகாதாரத்துறை, தனியார் மருத்துவமனைகள்...
பொங்கல் விடுமுறை முடிந்த நிலையில், சென்னை செல்லும் ரயில்களில் கூட்ட நெரிசலால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைய முன்னிட்டு தென்மாவட்ட மக்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அதே போல், பண்டிகை விடுமுறை...
கடந்த வெள்ளியன்று இந்தோனிசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியாவில் உள்ள சுலவேசி தீவுப்பகுதியில் கடந்த வெள்ளியன்று பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. சுமார் 6.2 ரிக்டர் அளவில் பதிவான இந்த...