தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை ஆணையத்தின் 24-ம் கட்ட விசாரணை இன்று தொடங்கியது. 5 நாட்கள் நடைபெறும் விசாரணையில் ஆஜராக மொத்தம் 56 பேருக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நாளை ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது....
ஜெயலலிதாவின் மரணம் குறித்து யாருக்கும் எதுவும் தெரியவில்லை என்று திமுக ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சேலத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தில் பேசினார். அப்போது பேசிய அவர், ‘ஜெயலலிதாவுக்கும் திமுகவுக்கும் கருத்து வேறுபாடு தான்...
பொங்கல் பரிசு அனைவருக்கும் கிடைத்ததற்கு எம்ஜிஆரின் பக்தன் இந்த செல்லூர் ராஜூ தான் காரணம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பெருமையாக பேசியுள்ளார். மதுரையில் நடந்த எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் செல்லூர்...
இந்திய கிரிக்கெட் அணியில் ராகுல் டிராவிட்டுக்குப் பிறகு, ‘தி வால்’ என்று பெயரெடுத்தவர் செத்தேஷ்வர் புஜாரா. டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் கடினமான தடுப்பாட்டத்தில் வல்லவர் புஜாரா. அதை நான்காவது டெஸ்டின் 5வது நாள் ஆட்டத்தில் திறம்பட...
46 ஆவது அமெரிக்க அதிபராக பைடன் பதவியேற்க உள்ள நிலையில், அமெரிக்க உளவுத்துறையின் எச்சரிக்கையின்படி, பாதுகாப்பு கருதி மாகாணம் முழுவதும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். நடந்து முடிந்த அமெரிக்க தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றார். அவரது வெற்றியை...
இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 4வது டெஸ்டின் கடைசி நாள் ஆட்டம் தற்போது நடந்து வருகிறது. கடைசி இன்னிங்ஸில் 328 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்று இந்தியாவுக்கு, இலக்கு...
மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் பகுதியில் டிராஃபிக் கான்ஸ்டபிளாக இருப்பவர் ரஞ்சீத் சிங். அவர் நகரின் முக்கிய பகுதிகளில் டிராஃபிக்கை நிர்வகிக்கும் போது, பாப் கிங் மைக்கெல் ஜாக்சன் போல நடனமாடி தன் கடமையைச் செய்கிறார்....
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் 10, 12 மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று முதல் தொடங்குகிறது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்தாண்டு மார்ச் மாதம் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. அதன்பிறகு முழுக்க முழுக்க ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே...
ஹைதராபாத்தில் குடிபோதையில் பெற்ற மகனையே கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள குஹட்பல்லியைச் சேர்ந்த பாலு என்பவர் கடந்த ஞாயிறன்று வழக்கம் போல் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது...
தமிழகத்தில் வீடில்லா ஏழைகளுக்கு இலவச வீடு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக கட்சி நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாள் முன்னிட்டு, சென்னை அசோக் நகரில் அதிமுக...
கமலின் பெரும்பான்மையாக கருத்துகள் காங்கிரஸ் கட்சியோடு ஒத்துப் போவதாகவும், எனவே அவர் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் திமுக கூட்டணிக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், சிவகங்கை...
இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. இந்தியா கடைசி நாளான நாளை வெற்றி பெற 324 ரன்கள் தேவை. ஆஸ்திரேலியா – இந்தியா...
புதுச்சேரியில் திமுக 30 தொகுதிகளிலாவது வெற்றி பெறச் செய்வேன். இல்லையேல் மேடையிலேயே தற்கொலை செய்து கொள்வேன் என திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் ஆவேசமாகப் பேசி உள்ளார். திமுக எம்.பி.ஜெகத்ரட்சகன் புதுச்சேரியின் மாநில பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்....
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி அதிமுக பிரமுகர் ஒருவர் பொதுமக்களுக்கு தலா 500 வழங்கியது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. நேற்று தமிழகம் முழுவதும் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. கட்சி தலைவர்கள் அவரது உருவசிலைக்கு...
பொதிகை சேனலில் சமஸ்கிருத மொழியில் செய்தி வாசிப்புக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. பிரசார் பாரதியின் கீழ் இயங்கும் பொதிகை உள்ளிட்ட அனைத்து தொலைக்காட்சிகளும் தினமும் 15 நிமிடங்கள் சமஸ்கிருத செய்திக்கு ஒதுக்க வேண்டும்...