தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. தற்போது அவருக்கு வென்டிலேட்டர் உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. தொடர்ந்து அவர் மருத்துவர்களின்...
கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் உற்பத்தி ஆலைக்கு எதிராக பெருந்திரளான மக்கள், போராட்டம் செய்தனர். போராட்டம் தொடர்ச்சியாக தீவிரமடைந்த நிலையில் தமிழக காவல் துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதனால்...
இரண்டு மாதங்களுக்கு மேல் நடந்து வந்த இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான தொடர் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்றது. அதில் ஆஸ்திரேலிய அணி 2- 1 என்ற...
பிரபல மதபோதகரான பால் தினகரன் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் கடந்த ஆண்டில் இருந்தே பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பில் ஈடுபடும் பிரபல நிறுவனங்களைக்...
ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற நிலையில் கைப்பற்றியுள்ளது. நேற்று முடிந்த கடைசி போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது இந்தியா....
நாடாளுமன்ற கேன்டீனுக்கான மானியத்தை நிறுத்த முடிவு செய்துள்ளதாக சபாநாயகர் பிர்லா கூறியுள்ளார். இனி குறைந்த விலைக்கு எம்பிக்களுக்கு உணவு வழங்கப்படாது. நாடாளுமன்றத்தில் எம்பிக்களுக்கான கேன்டீன் உள்ளது. இங்கு காலை, மாலை, இரவு என மூன்று வேளைகளிலும்...
தாய்லாந்தில் மன்னரை எதிர்த்து பேசியதாக பெண் ஒருவருக்கு 43 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில் மன்னராட்சி நடைபெற்று வருகிறது. இந்த குடியாட்சியில் சீர்த்திருந்தங்கள் கொண்டு வர வேண்டும், மன்னருக்கு உள்ள அதிகாரங்கள் குறைக்க வேண்டும் என்று...
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாளை ஆண்டுதோறும் பராக்கிரம தினமாகக் கொண்டாடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. வரும் 23 ஆம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்தநாளை கொல்கத்தாவில் வெகுவிமர்சையாகக் கொண்டாட...
கர்நாடகாவில் மராட்டி பேசும் மக்கள் நிறைந்து காணப்படும் பாரம்பரிய பகுதிகளை விரைவில் மஹாராஷ்டிராவுடன் இணைப்போம் என மஹாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிரா- கர்நாடகா எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் மராட்டி மொழி பேசும்...
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமிக்கும் ஆளுநர் கிரண் பேடிக்கும் இடையேயான அதிகார மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. புதுச்சேரிக்கு முதல்வராக நாராயணசாமியும் ஆளுநராக கிரண் பேடியும் பொறுப்பேற்று 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும்,...
இன்னும் ஒரு சில நாட்களில் சசிகலா சிறையிலிருந்து வெளியே வரப் போகிறார். அவர் வெளியே வந்ததும் தமிழகத்தின் ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுகவில் சலசலப்பு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக அதிமுகவில் இருக்கும் சில நிர்வாகிகள், சசிகலாவுக்கு...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கெத்து காட்டியுள்ளது இந்தியா. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தவர் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட். கடைசி வரை அவர்...
இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. தொடரின் கடைசி போட்டியில் த்ரில் வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளது இந்தியா. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 328...
நீட் தேர்வு மற்றும் ஜே.இ.இ நுழைவுத் தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் குறித்து தேசிய தேர்வு முகமை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. நடப்பு ஆண்டில் பொறியியல், மருத்துவம் படிப்பதற்கான ஜே.இ.இ மற்றும் நீட் தேர்வுகளில் பாடத்திட்டத்தில் எந்த...
ஊழல் செய்யும் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வழக்கு கோரப்பட்டது. திருச்சி லால்குடி பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு...