முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதிய வேளையில் தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போது தர்காவில் தொழுகை தொடங்கியவுடன் சுமார் 5 நிமிடம் அமைதி காத்தார். வரும் மார்ச் இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்வர்...
பெங்களுரூ சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீர் உடல் நலக்குரைவு ஏற்பட்டுள்ளதால் அவரை மருத்துவமனையில் சேர்க்க சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. வருகிற ஜனவரி 27-ம் தேதி பெங்களூரு சிறையில் சொத்துக்குவிப்பு வழக்கின்...
முன்னாள் அதிபர் டிரம்ப் புதிய கட்சி ஒன்றைத் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை வீழ்த்தி ஜோபைடன் வெற்றி பெற்றார். பைடனின் வெற்றியைப் பொறுத்துக்கொள்ள முடியாத டிரம்ப், தனது...
லட்சத்தீவில் இதுவரையில் நுழையாது இருந்த கொரோனா வைரஸ் முதன்முறையாகத் தற்போது லட்சத்தீவுக்குள் கால் பதித்துவிட்டது. அரபிக் கடல் பகுதிகளில் அமைந்திருக்கிறது இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றான லட்சத்தீவுகள். கொரோனா பாதிப்பு உலகையே உலுக்கி எடுத்த போதும்...
உறைபனி நீரில் ரஷ்ய அதிபர் புதின் ஞானஸ்தானம் எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது. கொரோனா பரவலுக்கு மத்தியல் ரஷ்ய அதிபர் புதின் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு செய்திகள் வந்தன. உலகத் தலைவர்களுக்கு...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று சிபாரிசு செய்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ளதால், தமிழக முதல்வரும் அதிமுகவின்...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய கிரிக்கெட் அணி, 2-1 என்ற ரீதியில் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. கேப்டன் விராட் கோலி, முன்னணி வீரர்கள் பலர் இல்லாத நிலையில் அனுபவமற்ற இளம்...
தூத்துக்குடியில் கனமழையால் சாலைகள் முழுவதும் குண்டும் குழியுமாக சீர்குலைந்துள்ள நிலையில், தினசரி வாகன ஓட்டிகள் உயிரை கையில் பிடித்தபடி பயணம் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. குமரி கடல்பகுதியில் நீடித்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக...
உலக முன்னணி பணக்காரர்களில் ஒருவரான ஜாக் மா, சில மாதங்களாக பொதுத் தளங்களில் தோன்றவில்லை. டெக் நிறுவனமான அலிபாபாவின் நிறுவனரான ஜாக் மா, உலக கோடீஸ்வரர்களில் முதன்மையானவர். அவரின் அலிபாபா நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக...
தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். தற்போது சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தலுக்கான முன்ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த நவம்பர் மாதம் வரைவு வாக்காளர்...
ஒவ்வாமை உள்ளவர்கள் தடுப்பூசி போடவேண்டாம் என்று சீரம் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. திங்கட்கிழமை மாலை நிலவரப்படி மொத்தம் 3 லட்சத்து 81 ஆயிரத்து...
தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக சார்பில் மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தில் பேசிய போது, ‘மதுரைக்காரன் தப்பு பண்ணமாட்டான்’ என்று தனக்குத் தானே புகழாரம் சூட்டிக் கொண்டார். அவர் மேலும்...
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்தவர் சசிகலா. அவர், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவியேற்றார். அதைத் தொடர்ந்து தமிழகத்தின் முதலமைச்சர் ஆவதற்கு சசிகலா திட்டம் போட்டார். அதற்குள் சொத்துக்...
வரலாறு காணாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியில் இருந்து ஜோ பைடன் வெற்றி பெற்றார்....
தென்காசியைச் சேர்ந்தவருக்கு கேரள லாட்டரியில் 12 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் செங்கோடையில் உள்ள ரவ்யதர்மபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சர்புதீன். இவர் கடந்த 17 ஆம் தேதி கேரளாவுக்குச் ...