உடல்நலக் குறைவால் பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள சசிகலாவுக்கு கடந்த ஒரு வாரமாகவே காய்ச்சல் இருந்தது என்று அவரது உறவினரும் அமமுக பொதுச் செயலாளருமான டிடிவி தினகரன் அதிர்ச்சிகர தகவல் தெரிவித்துள்ளார். சசிகலாவுக்கு...
மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலா, பெங்களூரு பவ்ரிங் மருத்துவமனையில் இருந்து விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு, ரேபிட் டெஸ்ட் மூலமாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் கொரோனா இல்லை என்று...
ரஜினி மன்றத்தில் இருந்து விலகி திமுகவில் இணைந்த ஜோசப் ஸ்டாலினுக்கு கட்சி பதவி வழங்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் ரஜினி மக்கள் மன்றத்தில் தூத்துக்குடி செயலாளராக இருந்தவர் ஜோசப் ஸ்டாலின். இவர் ஏற்கெனவே திமுகவில் இருந்து விலகி...
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற, ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று அவருக்கு உடல்நிலை பாதிப்படைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் அவர் வரும் 27...
தமிழகத்தைப் பொறுத்த வரையில் தாமரை சேற்றில் மட்டும் தன் வளர்கிறது என்று பாஜகவை விமர்சித்துப் பேசியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினருமான தொல்.திருமாவளவன். விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய...
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சசிகலாவுக்கு நேற்று திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் பெங்களூருவில் இருக்கும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப்...
உலகளவில் புகழ் பெற்ற சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க். வெறும் 18 வயதே ஆகும் கிரெட்டா, தொடர்ச்சியாக உலகளாவில சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் கிரெட்டா, ஐக்கிய நாடுகள் சபையில்...
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை, டெஸ்ட் தொடரில் அவர்கள் மண்ணிலேயே வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வெற்றிக் களிப்பில் உள்ளனர். இந்த வெற்றி சந்தோஷம் அதிகமாக தலைக்கேறிய சில...
மூச்சுத்திணறல் காரணமாக சசிகலா பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பழனிசாமி-மோடியின் சந்திப்புக்கு பிறகே இந்த சம்பவம் நடந்துள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். மூச்சுத்திணறல் காரணமாக சசிகலா பெங்களூரு பரப்பன மருத்துவமனையில் இருந்து, போரிங் மருத்துவமனைக்கு...
தெலங்கானாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான வழிமுறைகளும், செய்யக்கூடியவை செய்யக்கூடாதவை போன்றவைகளும் அரசு தரப்பில் மக்களுக்கு விழிப்புணர்வு...
சசிகலாவுக்கு மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து சாதாரண வார்டில் இருந்து ஐசியூ.,க்கு மாற்றப்பட்டார். ஜெயலலிதாவின் சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன சிறைக்கு சென்ற சசிகலா வரும் 27 ஆம் தேதி வெளியே வருகிறார். இந்த நிலையில்,...
2021-ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் ஏலம் தொடங்குவதற்கு முன்னர் விடுவிக்கப்பட்டுள்ள வீரர்கள் குறித்தப் பட்டியலை ஐபிஎல் அணிகள் பிசிசிஐ-யிடம் சமர்ப்பித்துள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரையில் சுரேஷ் ரெய்னாவை விட்டுக் கொடுப்பதற்கான வாய்ப்பே இல்லை...
காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணியில் மக்கள் மய்யத் தலைவர் சேர விரும்பினார் நாங்கள் வரவேற்போம் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து பல கட்சிகளும்...
சசிகலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரது விடுதலையில் ஏதேணும் சிக்கல் எழுந்துள்ளதா என்ற கேள்விக்கு அவரது வழக்கறிஞர் செந்தூரப் பாண்டியன் செய்தியாளர்களிடம் பதில் அளித்துள்ளார். சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வருகிற ஜனவரி 27-ம்...
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இன்று ஜோ பைடன் பதவியேற்கும் நிலையில், டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார். முறைப்படி 21 குண்டுகள் முழங்க, சிவப்பு கம்பளத்தில்...