சைவ உணவு சாப்பிடுகிறவர்கள், புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாகவே தான் இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் நோய் பரவல் தொடங்கியதிலிருந்து கொரோனா குறித்து பல்வேறு கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன. வெப்ப மண்டலங்களில்...
மங்கோலியா பிரதமர் குரல்சுக் உக்னா கொரோனா சூழ்நிலையைக் கையாள முடியாத நிலையில் பதவி விலகினார். மங்கோலியாவில் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்தே கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டு வருகிறது. மக்கள் உள்நாட்டிற்குள்ளேயே பயணிக்கத் தடை விதிக்கப்பட்டனர்,...
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனையை அனுபவித்து வந்த சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. காய்ச்சல், நுரையீரல் தொற்று இருந்ததால் பெங்களூரு விக்டோரியா மருத்துவனையில் சசிகலா நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று சசிகலாவுக்கு...
சசிகலா சிறையில் இருந்து இல்லாமல் மருத்துவமனையில் இருக்கும் போதே விடுதலை ஆகி அங்கிருந்தே நேரடியாக சென்னை திரும்புவார் எனத் தெரிகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா இருந்து...
அமெரிக்காவின் புதிய அதிபராகவும் துணை அதிபராகவும் பதவி ஏற்றுள்ள ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ்-க்கு நித்தியானந்தா ஆசிர்வாதம் அளித்து கடிதம் அனுப்பி உள்ளார். அமெரிக்காவின் 46-வது அதிபர் ஆக ஜோ பைடனும் அமெரிக்காவின் 49-வது...
4 கிலோ அசைவ உணவுகள் நிறைந்த மீல்ஸ் தட்டை காலி செய்பவருக்கு ஒரு ராயல் என்ஃபீல்டு பைக் இலவசம் என உணவகம் ஒன்று அறிவித்துள்ளது. பூனேவில் உள்ள அதுல் வாய்க்கர் என்பவர் சிறிய உணவகம் ஒன்றை...
கொரோனா வைரஸ்-க்கான தடுப்பூசியை செய்து வரும் சீரம் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கான தடுப்பூசியை தயாரித்து வரும் சீரம் நிறுவனத்தின் தயாரிப்புத் தொழிற்சாலை மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பூனேவில் அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில்...
ஆந்திரா மாநிலத்தில் உள்ள ரேஷன் அட்டை தாரர்களுக்கு மாதந்தோறும் நேரடியாக வீட்டுக்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் புதுத் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. ஜெகன் மோகன் ரெட்டியின்...
இந்தியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக தற்போது ஜொலித்துக் கொண்டிருக்கிறார் நடராஜன். வலைப்பந்து வீரராக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியக் கிரிக்கெட் அணியுடன் முதலில் இணைந்தார் நடராஜன. தனது முதல் சுற்றுப்பயணத்திலேயே ஒரே பயணத்தில் அத்தனைப்...
கொரோனா தடுப்பூசி 2 ஆம் கட்டமாக செலுத்தப்படும் போது பிரதமர் மோடி, எம்பிக்கள் போட்டுக்கொள்வதற்கு வாய்ப்புள்ளதாக செய்திகள் வந்துள்ளன. நாடு முழுவதும் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. சிலருக்கு பக்க விளைவுகளும் வந்துள்ளன. முதற்கட்டமாக...
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் சேலத்தில் 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள் மீண்டும் மூட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கொரோனா பரவலால் மூடப்பட்ட பள்ளிகள், 9 மாதங்களுக்குப் பிறகு நேற்று...
தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேருவதற்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. இதே போல் புதுச்சேரியில் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதாக முடிவு செய்யப்பட்டது. இதற்காக மத்திய அரசிடம் அந்த முடிவு அனுமதிக்கப்பட்டது....
தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில்’ விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இடம் பெற்றுள்ளது. இந்தக் கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலின் போதும் தொடரும் எனத் தெரிகிறது. அதே நேரத்தில் கடந்த...
புதுச்சேரியில் போலீசாரால் தேடப்பட்டு வந்த பெண் தாதா, பாஜகவில் இணைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் எழிலரசி. பிரபல தாதாவான இவர், பல தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிந்து வந்ததாக புகார்கள்...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சமீபத்தில் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்று வந்தார். இந்தப் பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதல்வர் பழனிசாமி நேரில் சந்தித்துப் பேசினார்....