சசிகலா விடுதலை, ஒரு சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் என தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பிரதான அரசியல் கட்சிகள் அனைத்தும் பம்பரமாக சுற்றித் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி காய் நகர்த்தல்களும் திரை...
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் துணைசபாயகர் ஜெயராமனைத் தொடர்புபடுத்தி பேசியதற்கு விளக்கம் கேட்டு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திமுக இளைஞரணி தலைவர் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற முழக்கத்தை எழுப்பி பரப்புரை...
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வரும் சசிகலா நல்ல உடல் நலத்தோடு நீண்ட நாட்கள் உயிர் வாழ வேண்டும் என்று கூறியுள்ளார் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய...
ஓசூரில் முத்தூட் ஃபைான்ஸ் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் 25 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் கிளை செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று காலை...
மதுரையில் நடுரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த துணை கண்காணிப்பாளரின் வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது. மதுரை மாவட்டம் கீழ ஆவணி மூல வீதியில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் விதமாக அரசு வாகனம் நின்று கொண்டிருந்தது. இதனால் வாகனத்திற்கு பின்னே அடுத்தடுத்து...
மேற்கு வங்கத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வரும் நிகழ்வுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் மம்தா பாணர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. மேலும், அங்கு விரைவில் சட்டமன்ற தேர்தல்...
சசிகலாவிற்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியானதை தொடர்ந்து அவருடன் சிறையில் இருந்த இளவரசிக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கைது செய்யபட்டனர்....
கொரோனா தொற்று பரவல் காரணமாக குடியரசு தின விழாவில் கலைநிகழ்ச்சிகள் ரத்துசெய்யப்பட்டு உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: குடியரசு தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக...
திமுக, வரும் சட்டமன்றத் தேர்தலில் பாமகவோடு கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. இது குறித்து திமுகவின் சில முக்கிய நிர்வாகிகள் பாமகவினரோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல். இப்படி பாமக, திமுக கூட்டணியில்...
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்றுள்ளார். அதைப் போலவே துணை அதிபராக கமலா ஹாரீஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர்கள் இருவருக்கும் கைலாசா நாட்டு ‘அதிபர்’ சாமியார் நித்தியானந்தா பாராட்டுகள் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில்...
இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மிக நீண்ட தொடர் சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்தது. ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்த இந்திய அணி, 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் 4...
இந்தியாவில் சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை சீரம் இன்ஸ்டிட்யூட்டின் ‘கோவிஷீல்டு’ மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவாக்ஸின்’ ஆகிய மருந்துகளுக்கு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி கொடுக்கப்பட்டன. இதில்...
நடிகரும் மக்கள் நீதிமன்ற தலைவருமான கமல்ஹாசன் காலில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை முடிந்து பூர்ண குணமடைந்து இன்று வீடு திரும்பினார். நடிகர் கமல்ஹாசன் கடந்த 2016 ஆம் ஆண்டு எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்து காரணமாக...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சசிகலாவை, சிறை நிர்வாகம் நகர அரசு மருத்துவமனையில்...
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை நேற்று திடீரென அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, நேற்று மட்டும் 60 ஆயிரத்து 788 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 596 பேர்...