ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை அந்த நாட்டின் மண்ணிலேயே வீழ்த்தி, சில நாட்களுக்கு முன்னர் வரலாற்றுச் சாதனைப் படைத்தது இந்திய கிரிக்கெட் அணி. இந்நிலையில் அணியின் கேப்டன் அஜிங்கியே ரஹானே, வெற்றிக்குப் பின்னர் அணியினர் மத்தியில் ஆற்றும்...
மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்னர், கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பெருந்திரளான விவசாயிகள் டெல்லியில், கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் கடந்த 60 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டம் செய்து...
வரும் சட்டமன்றத் தேர்தலில் தாங்கள் நிற்கும் சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடியாக போட்டியிட வேண்டும் என்று பலரும் சவால் விட்டு வருகின்றனர். அந்த வகையில் முன்னதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...
சசிகலா, இன்னும் ஒரு சில நாட்களில் சிறையிலிருந்து விடுதலையாக உள்ள நிலை திடீரென அவரது மோசமடைந்துள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளன. குறிப்பாக, இதற்குப் பின்னால் எதாவது சதி வேலைகள் நடைபெறுகிறுகின்றனவா என்கிற சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது....
ஜெயலலிதா மறைந்த பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுகவை இரண்டாக பிரிக்க நினைத்தார் என்று முதல்வர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோவையில் முதல்வர் பழனிசாமி இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது...
சசிகாலா தொடர்ந்து அவருடன் சிறையிலிருந்த இளவரசிக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. முன்னாள் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெயரில் சசிகாலா, பெங்களூருவில் உள்ள...
வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற பெயரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக சார்பில் பிரச்சாரம் நடத்தி வருகிறார். இன்றும் நாளையும் கோவை மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். கோவை உள்ள ராஜவீதியில் தனது பரப்புரையைத் தொடங்கினார். அங்குள்ள...
பிரதமர் மோடி தமிழர்களை இரண்டாம் தர மக்களாக தான் பார்க்கிறார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தேர்தல் பரப்புரைக்காக இன்று தமிழகம் வந்துள்ளார். அப்போது பேசிய அவர்,...
சசிகலா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாக விக்டோரியா மருத்துவமனை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனைப் பெற்ற சசிகலா வரும் 27 ஆம் தேதி விடுதலையாக உள்ள...
ஓசூர் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் 25 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் கிளை செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று காலை...
சிவில் சர்வீஸ் தேர்வு எழுத கடைசி வாய்ப்பை தவறவிட்டவர்களுக்கு மறுதேர்வு நடத்தும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது. இடஒதுக்கீடு,...
துருக்கியில் உரிமையாளருக்காக அவருடைய நாய் ஒரே இடத்தில் 6 நாட்களாக தொடர்ந்து காத்திருந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வளர்ப்புப் பிராணிகளில் நாய் போல் நன்றியுள்ள ஜீவன் கிடையாது என்பார்கள். ஒரு தடவை உணவு கொடுத்து, பாசம்...
ஆஸ்திரேலியாவில் செய்தி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு பணம் வழங்க வேண்டும் என்ற சட்ட மசோதாவுக்கு கூகுள் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட தேடுபொறிகளும், சமூகவலைதளங்களும் உள்நாட்டு செய்திகளை ஒரு சேவையாக வழங்கி...
திருப்பூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று தமிழகம் வருகிறார். இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் தீவிர...
கார்பன் கேப்ட்சர் டெக்னாலஜியை சொல்பவர்களுக்கு 100 மில்லியன் டாலர் தருவதாக எலான் மஸ்க் பரிசுத்தொகை அறிவித்துள்ளார். தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் நம்பர் ஒன் இடத்திற்கு வந்திருப்பவர் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க். இவர்...