நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு ஆட்சியை பிடித்தது திமுக. அந்த அறிவிப்புகளில் முக்கியமான அறிவிப்பு மாதம் 1000 ரூபாய் குடும்ப தலைவிகளுக்கு உரிமைத்தொகையாக வழங்கப்படும் என்பதாகும். திமுக...
பெண்கள் பள்ளிகளுக்கு செல்வதை தடுப்பதற்காக நூற்றுக்கணக்கான மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி ஈராநாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரான் நாட்டில் கடந்த சில மாதங்களாக ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் போராட்டம்...
நில மாஃபியாவுக்கு எதிராக கடந்த 27 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வரும் முதியவர் ஒருவருக்கு இன்னும் பலன் கிடைக்காமல் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த விஜய்...
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அமைந்து ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிசாமி வசமானது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு முட்டுக்கட்டை...
சென்னை: சென்னை கோயம்பேடு அருகே நடந்த கொலை சம்பவம் ஒன்று போலீசாரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இந்த கொலை தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் தகவல்களை போலீசார் வெளியிட்டு உள்ளனர். சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்தவர் பாபுஜி....
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இந்த தேர்தல் தொடர்பாக மக்கள் சிலர் அதிரடி புகார்களை வைத்து உள்ளனர். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து 2 வருடம் ஆக...
சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் காங்கிரஸ் கட்சியின் 85-வது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 52 வயதான தனக்கு சொந்தமாக...
காங்கிரஸ் கட்சியின் 85-வது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, இந்திய ஒற்றுமை பயணத்துடன் தனது இன்னிங்ஸ் முடிவடைந்ததில் மகிழ்ச்சியடைவதாக கூறினார்....
நடிகையும் பாஜக பிரபலமுமான குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக தமிழ்நாட்டி இருந்து நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்தான அறிவிப்பை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான பிறகு செய்தி...
கல்வி, மருத்துவம் ஆகியவை சேவை என்பது மறந்து போய் தற்போது உலகின் மிகப்பெரிய வியாபாரமாக வளர்ந்து உள்ளது என்பதும் குறிப்பாக கல்வி மூலம் கோடிக்கணக்கான ரூபாய் வருமானத்தை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா உள்பட...
இந்தியாவிலேயே மிக அதிகமாக போக்குவரத்து நெருக்கடி உள்ள நகரம் பெங்களூரு என்று கூறப்படும் நிலையில் ஜெர்மனி அதிபர் வருகையை ஒட்டி பெங்களூர் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பெங்களூர் நகரம் நெருக்கடியான நகரம்...
டெல்லி துணை முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான மணீஷ் சிசோடியாவை டெல்லி மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக கூறி சிபிஐ நேற்று 8 மணி நேர விசாரணைக்கு பின்னர் அதிரடியாக கைது...
இந்தியாவில் வெங்காயம் விலை குறைந்து 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை கிலோ என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெங்காயம் விலை குறைந்துள்ளதாகல் வெங்காயம் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்குப் பெறும் நட்டம் ஏற்படும் நிலை...
சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 3 முக்கிய பாலங்கள் ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை ஓட்டேரி நல்லா கால்வாய் முதல் ஸ்ட்ப்பன்சன் சாலை வரை இருந்த...
இந்தியாவைப் பொறுத்தவரை வெங்காயம் என்பது ஒரு அத்தியாவசியமான உணவு என்பதும் வெங்காயம் இல்லாமல் கிட்டத்தட்ட எந்த உணவையும் தயார் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வட இந்தியர்கள் வெங்காயம் இல்லாமல் சாப்பிடவே மாட்டார்கள் என்பதும்...