தண்டனை பெற்றவருக்கு நினைவிடம், திறந்து வைப்பவர் ஊழல் குற்றசாட்டுக்கு ஆளானவர். ஜெயலலிதா நினைவிடம் திறப்பு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்… சென்னை கிண்டியில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற பின் பேசிய திமுக தலைவர்...
இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த தொடரில் இந்திய அணி, 2 – 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை...
தண்டனை காலம் முடிந்து சசிகலா சிறையில் இருந்து விடுதலையானார். விடுதலைக்கான உத்தரவை சசிகலாவிடம் வழங்கினார்கள் சிறைத்துறை அதிகாரிகள். ஜனவரி 21 முதல் கொரோனா தொற்று காரணமாக பெங்களூரு விக்டோரியா மறுத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார் சசிகலா....
டெல்லியில் நேற்று, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ‘டிராக்டர் பேரணி’ நடத்தினார்கள் விவசாயிகள். இந்தப் பேரணியால் போலீஸ் தரப்புக்கும் விவசாயிகளுக்கும் இடையில் மோதல் வெடித்தது. இந்த மோதலினால் ஒரு விவசாயி மரணமடைந்தார். மத்திய அரசு, சென்ற...
கேரளாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கிய போது, பாதுகாப்பு நடவடிக்கையில் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக இருந்த மாநிலம் கேரளா. ஆனால் இப்போது இந்தியாவில் அதிகா...
கொரோனா ஊரடங்கு காரணமாகப் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், வரும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாற்றங்கள் செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன்,...
சசிகலா 4 ஆண்டு சிறைத் தண்டனைக்குப் பிறகு இன்று விடுதலை செய்யப்பட உள்ளார். காலை 9:30 மணியளவில் சசிகலாவிடம் சிறை அதிகாரிகள் விடுதலைக்கான கையெழுத்தை வாங்குகின்றனர். பின்னர் முறையாக விடுதலைக்கான பணிகள் நிறைவடைந்து 10:30 மணிக்குச்...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் இன்று காலை 11 மணியளவில் திறந்து வைக்கப்பட உள்ளது. ஜெயலலிதாவின் நினைவிடம், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவிடத்தின் அருகில் கட்டப்பட்டு வந்தது. சுமார் 80...
இந்திய அணி ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டியில் நம் அணிக்கு இருந்த மொத்த நெருக்கடியையும் குறைத்தவரே வாஷிங்டன் சுந்தர் தான் என மற்றொரு வீரரான ரிஷப் பன்ட் தெரிவித்துள்ளார். இந்திய...
டெல்லியில் இன்று தடையை மீறி டிராக்டர் பேரணி நடத்திய பெருந்திரளான விவசாயிகள், செங்கோட்டையை முற்றுகையிட்டு உள்ளனர். அங்கு விவசாயிகளுக்கும் போலீஸுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இது குறித்தான காணொலிகள் வெளி வந்து அதிர்ச்சி கிளப்பியுள்ளன....
இந்திய அரசு ஜூன் மாதம் டிக் டாக் உட்பட 59 செயலிகளைத் தடை செய்து உத்தரவிட்டது தடை செய்தது மட்டுமல்லாமல் அனைத்து செயலிகளிடமும் விளக்கம் கேட்டு நோடீஸ் அனுப்பியது இந்திய அரசு. அதற்கு பெரும்பாலான சீன...
டெல்லியில், மத்திய அரசு போட்டிருக்கும் தடையை மீறி டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகள் மீது, டெல்லி போலீஸ் தடியடி நடத்தியும், புகைக் குண்டு வீசியும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இதனால் டெல்லியில் போராட்டக் களம் ரத்தக்களறியாக மாறியுள்ளது....
தமிழகத்தில் இருக்கும் அனைத்து முருகன் கோயில்களிலும் சமஸ்கிரதத்திற்கு பதிலாக தமிழில் வழிபாடு நடத்த வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, நேரடியாக சவால் விட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்னர்...
தமிழக வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக ஆட்சிக்கு எதிராக பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கலில் அதிமுக சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் இவ்வாறு பேசி, சலசலப்பை ஏற்படுத்தினார் அமைச்சர் சீனிவாசன். ‘பொங்கலுக்குத்...
மத்திய அரசு, சென்ற ஆண்டு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்கிற ஒற்றைக் கோரிக்கையை வைத்து கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லியில் பெருந்திரளான விவசாயிகள் போராட்டம் செய்து...