திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சில நாட்களுக்கு முன்னர் சென்னை, கோபாலபுரத்தில் செய்தியாளர்களை திடீரென சந்தித்தார். அப்போது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அமல் செய்யப் போகும் ஒரு புது வித திட்டம் குறித்து அறிவித்தார். அதாவது, தமிழகத்தில்...
இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாளை தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. இந்தக் கூட்டமானது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும். நாளை மாலை 4:30...
குடியரசு தினவிழா அன்று டெல்லி விவசாயிகள் டிராக்டர் பேரணியில் கலவரம் வெடிக்க, முக்கிய காரணமாக இருந்த பஞ்சாபி நடிகர் தீப் சிங் சித்து பற்றிப் பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய வேளான் சட்டங்களை...
பிப்ரவரி 1-ம் தேதி முதல் திரை அரங்குகளில் 50 சதவீதத்திற்கும் மேல் அனுமதிக்கலாம் என்றும் மத்திய அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு திரை அரங்குகள் திறக்கப்பட்டான. ஆனாலும் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே...
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இதுதொடர்பான வழக்கு ஒன்றின் கீழ் விராட் கோலி, தமன்னா ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கேரள உயர் நீதிமன்றத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை...
சீன நாட்டில் உருவாக்கப்பட்ட 59 செயலிகளுக்கு இந்திய அரசு, சென்ற ஆண்டு திடீரென்று இடைக்காலத் தடை விதித்தது. இந்தத் தடை உத்தரவு நிரந்தரமாக மாற்றப்படலாம் என்று தகவல்கள் வந்துள்ளன. இதற்கு சீன அரசுத் தரப்பு கடும்...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் இன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். கொல்கத்தாவில் இருக்கும்...
2021ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான வீரர்களின் ஏலம் பிப்ரவரி 18ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என ஐ.பி.எல். நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. 14-வது ஐபிஎல் சீசன் வரும் ஏப்ரல் மற்றும் மே...
ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா இன்று சிறையிலிருந்து விடுதலை ஆனார். இதனால் அவரது ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். இன்றைய தினத்திலேயே ஜெயலலிதாவின் நினைவிடமும் மெரினா கடற்கரையில் திறக்கப்பட்டுள்ளது. இப்படி இரண்டு சம்பவங்களும் ஒரே...
சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் இன்று திறக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் கட்டப்பட்ட இந்த நினைவிடத்தைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதற்கான சிறப்பு நிகழ்ச்சியில்...
ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா இன்று சிறையிலிருந்து விடுதலை ஆனார். இதனால் அவரது ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். இன்றைய தினத்திலேயே ஜெயலலிதாவின் நினைவிடமும் மெரினா கடற்கரையில் திறக்கப்பட்டுள்ளது. இப்படி இரண்டு சம்பவங்களும் ஒரே...
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று சென்னை, மெரினா கடற்கரையில் நினைவிடம் திறக்கப்பட்டது. இந்த நினைவிடம் குறித்து 2017 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியான போது பாமக நிறுவனர் ராமதாஸ் தனது கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தார்....
நூறு சதவீத வாக்குப்பதிவை ஏற்படுத்துவதற்கு திரை பிரபலங்கள் உள்ளிட்டவர்களை கொண்டு வாக்கு செலுத்துவதற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார். மேலும் அவர் 2021...
இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய ஹாட்-டாப்பிக்காக இருப்பது ரிஷப் பன்ட் தான். சில நாட்களுக்கு முன்னர் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரின் ஹீரோவாக உருவெடுத்துள்ளது ரிஷப் பன்ட் தான்....
சென்னை மெரினாவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். நினைவிட திறப்பு விழாவிற்கு...