நாம் தமிழர் கட்சியின் பேனர் ஒன்றில், காவி உடையில் உள்ள திருவள்ளுவர் படம் அச்சடிக்கப்பட்டுள்ளது. இது குறித்தான புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த சர்ச்சைக்குரிய பேனரால், பலரும் நாம் தமிழர் கட்சியின்...
சமூக செயற்பாட்டாளர் அன்னா ஹசாரே, நாளை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான அகமதுநகர் பகுதியில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப்படும் என்று அவர்...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பொதுக் கூட்ட மேடை ஒன்றில் உளறிக் கொட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழக அரசியல் தளத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துண்டுச் சீட்டைப் பார்க்காமல் பேச மாட்டார் என்று...
ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா இரண்டு நாட்களுக்கு முன்னர் சிறையிலிருந்து விடுதலை ஆனார். இதனால் அவரது ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். அதேபோல கடந்த 27 ஆம் தேதியன்றே ஜெயலலிதாவின் நினைவிடமும் மெரினா கடற்கரையில்...
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டெல்லியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பெருந்திரளான விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் குடியரசு தினமான கடந்த 26 ஆம் தேதி, டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணியை நடத்த திட்டமிட்டனர்...
கொரோனா தடுப்பூசியை வேகமாகப் பெறுவதில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளை இந்தியா பின்னுக்குத் தள்ளியுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்தியாவுக்கு முன்பே கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. இந்தியாவில் ஜனவரி 16-ம் தேதி...
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே தாய்மாமன் ஒருவர் தனது தங்கை மகள்களுக்காக கொண்டு வந்த சீர் ஊரையே மிரளச் செய்யும் அளவில் வந்து இறங்கியுள்ளது. இந்த தாய்மாமன் சீர் தற்போது சமுக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது....
வருகிற ஜனவரி 31-ம் தேதி தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது. இதற்காக தமிழகம்...
‘நேரடி அரசியலில் ஒரு நாளும் ஈடுபட மாட்டேன்’ என ஜோஹோ நிறுவனத்தில் சிஇஓ ஶ்ரீதர் வேம்பு அறிவித்துள்ளார். ஜோஹோ என்னும் நிறுவனத்தின் கிளை அலுவலகங்களை கிராமங்களிலும் நிறுவி இளைஞர்களை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருபவர் ஶ்ரீதர்...
பாஜகவிலிருந்து விலகி ரஜினி ஆரம்பிப்பதாக இருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்ற அர்ஜுன மூர்த்தி இன்னும் ஒரு வாரத்தில் புதிய கட்சி தொடங்கி வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளர். தனது அண்ணாநகர் இல்லத்தில்...
தமிழகத்தின் ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையில் இணக்கமான போக்கு இல்லை எனத் தெரிகிறது. அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட...
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, நேற்று சென்னை, மெரினா கடற்கரையில் நினைவிடத்தைத் திறந்து வைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில் இன்று ஜெயலலிதா வாழ்ந்த, போயஸ் தோட்ட வேதா இல்லத்தை திறந்து வைத்தார் எடப்பாடி...
இன்று உலகெங்கும் இருக்கும் முருகன் கோயில்களில் தைப்பூசத் திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தைப்பூசத்தையொட்டி, தமிழக பாஜக தலைவர்கள் பழனியில் காவடி ஏந்தி சென்றுள்ளது விமர்சனத்துக்கு உள்ளானது. சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், பல்வேறு கட்சிகளும் முருகனை...
எப்போதும் பரபரப்பாக இயங்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் மூட்டை தூக்கும் கூலி தொளிலாளிகள் 2 பேருக்கு ஓட ஓட சரமாரி அரிவாள் வெட்டு. கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட 2 குற்றவாளிகளில் ஒருவரை சக...
நாம் தமிழர் கட்சியின் இளைஞரணிச் செயலாளராக இருந்தவர் ராஜீவ் காந்தி. நேற்று அவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் நாம் தமிழர் கட்சியின்...