மத்திய பட்ஜெட் 2021 என்பது 6 தூண்களின் அடிப்பைடையில் தான் கட்டமைக்கப்பட்டு இருக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,...
தேயிலை தோட்ட தொழிலாளர் நலனுக்கு ரூ.1,000 கோடி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நலனுக்காக ரூ.1,000 கோடியில் புதிய திட்டம் அறிவிப்பு வீட்டுக்கடன் வட்டி வரிச்சலுகை நீட்டிப்பு குறைந்த விலையில் வீடு வாங்குவோருக்கான வட்டி வரிச்சலுகை மேலும்...
மத்திய பட்ஜெட் 2021-ல், கொரோனா தடுப்பூசிக்கு 35,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘இந்த ஆண்டுக்கான பட்ஜெட் என்பது முன்னெப்போதும் இல்லாத வகையிலான...
மத்திய பட்ஜெட் 2021-ஐ நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய ஆரம்பித்தார். அவர் தனது உரையில் முதலாவதாக கொரோனா தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும், அதனால் பட்ஜெட் தயாரிப்பில் இருந்த சவால்கள் குறித்தும் விளக்கிறார்....
இன்று காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட் 2021-ஐ தாக்கல் செய்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இன்றைய பட்ஜெட்டானது வழக்கமாக பேப்பரில் அச்சடிக்கப்பட்டு, அதிலிருந்து வாசிக்கப்படாது. மாறாக, டேப்ளட் உதவியுடன் முழு பட்ஜெட்டும்...
2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்னது போல, ‘இதுவரை பார்த்திடாக வகையிலான பட்ஜெட்டாக’ இருக்குமா? அல்லது, எப்போதும் வருடா வருடம்...
இந்தியக் கிரிக்கெட் வீரர் நடராஜன் நேர்த்திக்கடன் செலுத்த பழனிக்குச் சென்று மொட்டை போட்டுக் கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளார். இந்தியக் கிரிக்கெட் அணியின் சார்பாக ஆஸ்திரேலியாவில் வலைப்பந்து வீச்சாளராக ஆஸ்திரேலியா சென்றார் தமிழக வீரர் நடராஜன்....
ஐபிஎல் 2021-க்கான தொடக்க விழாவை அறிவித்துள்ளது பிசிசிஐ. 14-வது ஐபிஎல் தொடரை இந்தியாவிலேயே நடத்துவது என பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 2-ம் வாரத்தில் ஐபிஎல் 2021 போட்டிகள் நடைபெறத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியக்...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், ஒரு சர்ப்ரைஸ் இன்ஸ்டோ போஸ்ட் பதிவிட்டுள்ளார். அது தற்போது கிரிக்கெட் ரசிகர்களால் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான...
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர், ஜஸ்ப்ரீத் பும்ராவின் திறன் பற்றி நாம் அறிந்ததே. யார்க்கர்கள் மூலம் பேட்ஸ்மேன்களின் ஸ்டம்புகளைத் தெறிக்கவிடும் பும்ரா, தன்னுடைய கன்சிஸ்டன்ஸி மூலம் டெஸ்ட் அரங்கிலும் கொடிகட்டி பறந்து வருகிறார்....
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, அவருக்கும் நிருபர் ஒருவருக்கும் நடந்த காரசார விவாதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து அவ்வப்போது நிருபர்களை சந்தித்து கேள்விகளுக்கு...
உலகையே ஆட்டிப்படைத்த கோவிட்-19 தாக்குதலுக்குப் பின்னர் இந்தியாவில் நாளை, முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த பட்ஜெட், ‘இதுவரை இல்லாத வகையில் இருக்கும்’ என்று சொல்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இதனால்...
சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வரலாற்று வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர், இந்தியாவின் டாப் ஆர்டர்...
நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் குழந்தைகளுக்கு இளம்பிள்ளை வாதம் ஏற்படாமல் பாதுகாக்கும் நோக்கில், 1978-ம் ஆண்டு முதல் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. ஐந்து வயதுக்கு...
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர் அஜிங்கியா ரஹானே. கேப்டன் விராட் கோலி இல்லாத சமயங்களில் இந்திய கிரிக்கெட் அணியைத் திறம்பட வழிநடத்தும் ரஹானே, பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறார். குறிப்பாக சமீபத்தில் கோலி...