இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்க உள்ள நிலையில், அதற்குள்ளாகவே சில பரபரப்பு கருத்துகளை தெரிவித்துள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன். இந்தியா...
அரசியலைப் பொருத்தவரை சசிகலாவும் ரஜினியும் ஒன்றுதான் என சற்றுமுன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக பிரமுகர் எச் ராஜா தெரிவித்துள்ளார் சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா சமீபத்தில் விடுதலையான...
தமிழக அமைச்சர் ஒருவருக்கு நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த நிலையில் அவரை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சமீபத்தில் தனது திருமண...
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடந்து வரும் தொடர் விவசாயிகள் போராட்டத்துக்கு சர்வதேச அளவில் ஆதரவுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் பிரபல போர்ன் ஸ்டார் மியா கலிஃபாவும், விவசாயிகள்...
அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, வரும் 7 ஆம் தேதி, தமிழகம் வருகிறார் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட...
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நாளை மறுநாள் டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது. இதையொட்டி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது....
பல்துறை நிபுணராக அறியப்படும் சுமந்த் ராமனை திமுக சட்டமன்ற உறுப்பினர் பி.டி.தியாகராஜன், கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். பொருளாதாரம், அரசியல், விளையாட்டு என பல துறைகள் குறித்து தொடர்ந்து உரையாடி வருபவர் சுமந்த் ராமன். அவரது அரசியல்...
தமிழக அமைச்சர்களின் செய்தியாளர்கள் சந்திப்பில், காக்கா வந்து தொல்லை கொடுத்ததும், அதை அவர்கள் ஓட்டிய சுவாரஸ்ய சம்பவமும் நடந்துள்ளது. தமிழக மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்...
அதிமுக கூட்டணியில் நாங்கள் கேட்ட தொகுதி கிடைக்கவில்லை என்றால் மூன்றாவது அணி அமைப்போம் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள...
பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசு சொல்லும் விஷயம் மக்களுக்கு விரோதமான வகையில் உள்ளது என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,...
டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு சர்வதேச அளவிலான ஆதரவு கிடைத்துள்ளது. பாப் பாடகரும், பிரபல ஹாலிவுட் நட்சத்திரமுமான ரிஹானா, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ட்வீட் பதிவிட்டுள்ளார். அவரைப் போலவே உலகப் புகழ் பெற்ற...
பீஜிங்: பீஜிங்கில் இருக்கும் கனடா தூதரகத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் ஆர்டர் செய்த டி-ஷர்ட், சீனாவின் கொரோனா வைரஸ் கையாண்ட விதத்தை கிண்டல் செய்யும் விதமாக உள்ளது என கூறி கனடா மீது சீனா புகார்...
சென்னை: இந்திய அணியில் காயத்தினால் அடுத்தடுத்து வீரர்களை இழந்து ஆஸ்திரேலிய தொடரில் யாரை களமிறக்குவது என தடுமாறிய நிலையில் இப்போது இருக்கக்கூடிய அதிகப்படியான வீரர்களில் யாரை விளையாடக்கூடிய பிளேயிங் லெவனில் களமிறக்குவது என்கிற புதிய சிக்கல்...
பிப்ரவரி 5ஆம் தேதி முதல் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடுவதற்காக இரு அணி வீரர்களும் தற்போது...
மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநில விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர...