நாளை இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் அஜிங்கியா ரஹானே, ‘ஐபிஎல் போட்டிகளில் நாங்கள் வெளிநாட்டு வீரர்களிடம் அனைத்து யுக்திகளையும் பகிர்ந்து கொள்வது...
ஆன்லைன் சூதாட்டம் காரணமாக இளைஞர்கள் லட்சக்கணக்கில் பணத்தையும் விலைமதிப்பில்லா உயிரையும் இழந்து வருவதால் அந்த விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர் நேற்று கூட சென்னையைச்...
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஹாலிவுட் நடிகை ரிஹானா ஆதரவு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிராக வலதுசாரி அமைப்புகள் மற்றும் வலதுசாரி ஆதரவாளர்கள் தொடர்ந்து பொங்கி வருகின்றனர்....
விவசாயிகள் போராட்டத்துக்கு எதிராக கிட்டத்தட்ட நாட்டில் உள்ள முக்கிய கிரிக்கெட் நட்சத்திரங்கள் அனைவரும் கருத்து கூறி விட்டனர். அதில் இருந்து தப்பிய ஒரே ஆள் ‘தல’ தோனி மட்டும்தான். இந்த காரணத்தினால் விவசாயிகள் போராட்டத்தை ஆதரிப்பவர்கள்...
பாஜக பிரமுகர் அண்ணாமலைக்கு ’ஒய்’ பிளஸ் பாதுகாப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சமீபத்தில் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை பாஜகவில் இணைந்தார் என்பதும் பாஜகவில் இணைந்த ஒரு சில...
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடந்து வரும் தொடர் விவசாயிகள் போராட்டத்துக்கு சர்வதேச அளவில் ஆதரவுகள் குவிந்து வருகின்றன. நேற்று ஹாலிவுட் நட்சத்திரம் ரிஹானா, சுற்றுச்சூழல் போராளி கிரெட்டா...
ஒரு ட்வீட் உங்கள் நம்பிக்கையை குலைக்கிறதா? என நடிகை டாப்சி கேள்வி எழுப்பி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து பிரபல பாப்...
மத்திய அரசு சமீபத்தில் அமல் செய்த புதிய வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநில விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை...
9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள்...
கடந்த இரண்டு மாதங்களாக டெல்லியில் வட மாநில விவசாயிகள் வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த போராட்டம் திடீரென நேற்று உலகின் கவனத்தை கவர்ந்தது என்பது தெரிந்ததே உலகப் புகழ்பெற்ற...
வாஷிங்டன் : ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புவதற்கான முன்மாதிரி ராக்கெட் ஒன்று சோதனையின் போது வெடித்து சிதறியுள்ளது. கடந்த டிசம்பர் இதே நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட் வெடித்து சிதறியதும் குறிப்பிடத்தக்கது. உலகின் பெரும்...
ஐபிஎல் தொடர் நடக்கும் போது ப்ளே ஆப் சுற்றுகள் நெருங்கும் நேரத்தில் ஒவ்வொரு ஐபிஎல் அணியின் ரசிகர்களும் ஒரு கணக்கை கையில் எடுத்துக்கொண்டு எந்த அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் என்பது குறித்து விவாதித்துக்கொண்டு...
வெளிநாட்டவர்கள் பார்வையாளராக மட்டும் இருங்கள் என்றும் இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்றும் சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டரில் இதுவரை பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மத்திய அரசின்...
துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மகனும் அதிமுக மக்களவை எம்பியுமான ரவீந்திரநாத் குமார் பிரதமர் மோடியை திடீரென சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அதிமுக மக்களவை எம்பி இரவீந்திரநாத் குமார் இன்று பிறந்தநாளை கொண்டாடுவதை அடுத்து...
இந்திய விவசாயிகளின் போராட்டத்துக்கு ஒற்றுமையுடன் துணை நிற்போம் என சர்வதேச சூழல் போராளி க்ரெட்டா தர்ன்பெர்க் ஆதரவு அளித்துள்ளார். மத்திய அரசு அறிவித்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து...