உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் எப்படி பரவியது என்ன நடந்தது என்பதை அமெரிக்க ஆய்வறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பரில் சீனாவில் முதன் முதலில் பரவ...
தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக அரசு முறை பயனமாக டெல்லி சென்றுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இரண்டு நாள் பயணமாக நேற்று டெல்லி...
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே இரண்டாவது கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று முடிவடைந்த நிலையில் இந்த போட்டியில் நியூசிலாந்து அணி ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த...
உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என பல ஆண்டுகளாக தக்க வைத்துக் கொண்டிருந்த எலான் மஸ்க் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது நம்பர் ஒன் இடத்தை இழந்தார் என்பதையும் அவருடைய இடத்தை பிரஞ்சு தொழில்...
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் நேற்று விருவிருப்பாக நடந்து முடிந்தது. சில தொகுதிகளில் வாக்காளர்கள் இரவு வரை வந்துகொண்டிருந்ததால் அங்கு இரவு 9 மணியை கடந்தும் வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தல்லில் 75% வாக்குகள்...
இந்தியாவின் சிறந்த கடற்கரை மற்றும் கடலோர சுற்றுலா தளமாக தமிழ்நாட்டின் லெமூர் கடற்கரை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தியா டுடே நிறுவனம் 2023-ம் ஆண்டு சிறந்த கடற்கரை மற்றும் சுற்றுலா தளங்களுக்கு விருது வழங்கும் நிகழ்வை நடத்தியது....
முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளிகளை மேம்படுத்த நமக்கு நாமே திட்டம் கீழ் பொது மக்களிடம் இருந்து நிதி பெறும் திட்டத்தை அண்மையில் தொடங்கி வைத்தார். இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள 10 முக்கிய...
சமூக வலைதளங்களில் வித்தியாசமான வீடியோக்களை பதிவு செய்து ஏராளமான லைக்களையும் பார்வையாளர்களையும் பெற்று அதில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் தற்கால இளைஞர்களிடம் அதிகம் உள்ளது. இதற்காக அவர்கள் பல வகைகள் ரிஸ்க் எடுக்கிறார்கள்...
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது அவசியம் என்பதும் ஆதார் அட்டை கிட்டத்தட்ட அனைத்து முக்கிய ஆவணங்களிலும் இணைக்கப்பட்டுள்ளதால் ஆதார் அட்டை இல்லாமல் எந்த ஒரு செயலையும் செய்ய முடியாது என்பதும் தெரிந்ததே....
இனி சென்னை புரட்சித் தலைவர் டாக்டர் எம் ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ரயில் குறித்த அறிவிப்புகள் கிடையாது என அறிவித்துள்ளது பயணிகளிடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தை இந்தியாவின் முதல் அமைதியான...
சென்னையில், மதுரையைத் தொடர்ந்து சேலத்திலும் மெட்ரோ லைட் ரயில் சேவையைத் தொடங்க திட்டமிட்டு வருவதாகச் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களை, மெட்ரோ ரயில் இல்லாத வழித்தடங்களுடன் இணைக்கும்...
கடைசி காலத்தில் அம்மாவை கவனிக்க முடியாத மகன் எடுத்த அதிரடி முடிவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மும்பையை சேர்ந்த தன்ராஜ் என்பவர் 25 ஆண்டுகளாக தனது அம்மாவை தன்னுடன் வைத்து கவனித்துக் கொண்டார். அவரது மனைவி...
உலகிலேயே மிகவும் பாதுகாப்பான அம்சங்களை கொண்டது ஆப்பிள் ஐபோன் என்பதும் ஒரு ஆப்பிள் ஐபோனை அவ்வளவு எளிதில் ஹேக் செய்ய முடியாது என்றும் கூறப்படுகிறது. ஆப்பிள் ஐபோனில் உள்ள கேட்ஜெட்டுகள் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளதன்...
டெல்லி துணை முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான மணீஷ் சிசோடியாவை டெல்லி மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக கூறி சிபிஐ நேற்று 8 மணி நேர விசாரணைக்கு பின்னர் அதிரடியாக கைது...
டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து எலான் மஸ்க் கைப்பற்றியதிலிருந்து சுமார் 60% ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிலையில் திருப்தி அடையாத அவர் மேலும் 200 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல்...