அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் குடுப்பத்துடன் வசித்து வருகிறார் 38 வயதான பிராட் கவுதியர். இவருக்கு திடீரென மூச்சடைப்பு ஏற்படத் தண்ணீர் குடித்துள்ளார். சுமாராக இருந்துள்ளது. ஆனாலும் தொடர்ந்து உடலில் பிரச்சனை இருப்பது போல் உணர்ந்துள்ளார். தண்ணீர்...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி தொடங்கி வரும் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென தனது உடல்நிலை காரணமாக அரசியல் கட்சி தொடங்க வில்லை என அறிவித்தார். இந்த அறிவிப்பு ரஜினி...
மியான்மர் நாட்டில் சமீபத்தில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியவுடன் அந்நாட்டின் முக்கிய தலைவரான ஆங் சான் சூகி உள்பட பல முக்கிய தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது மியான்மர் நாட்டில் இராணுவ ஆட்சி நடைபெற்று வரும்...
சென்னை: பருவநிலை மாறுபாடு காரணமாக உலகின் பல நகரங்களிலும் கடும் வறட்சியும், அதிகப்படியான வெள்ளமும் ஏற்படுகிறது. ஆனால் சென்னையில் இருக்க கூடிய 11 மில்லியன் மக்களுக்கு மட்டும் இரண்டும் மாறி மாறி ஏற்படுகிறது. இந்தியாவின் ஆறாவது...
இந்தியா- இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. டெஸ்ட் போட்டியில் முதல் நாளான இன்றே இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் சதம் விளாசி இங்கிலாந்து அணியை வலுவான...
இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தற்போது நடந்து வருகிறது. இந்திய அணி பந்துவீச இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. முதல் நாள்...
ஆட்சிக்கு வந்தபின் என்னென்ன செய்வோம் என திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறுவதை ஆட்சியில் இருக்கும்போதே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்து கொண்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசு ஊழியர்களின் போராட்டங்களின்...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சமீபத்தில் சிறையிலிருந்து விடுதலையான நிலையில் அவர் வரும் 7ஆம் தேதி சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் தென்காசியில் பேட்டியளித்த அமமுக பொதுச் செயலாளர்...
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை வகித்து வருகின்றனர். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என...
இன்று இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்தப் போட்டிக்கான டாஸ் வென்ற இங்கிலாந்து, பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடி வருகிறது. உணவு இடைவேளைக்கு முன்னர் வரை...
நாடாளுமன்றத்திலேயே கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், சர்ச்சைக்குரிய வகையில் ஒப்புதல் பெற்று, சட்டமானது வேளாண் சட்டங்கள். இந்தச் சட்டங்களை எதிர்த்து கடந்த 65 நாட்களுக்கும் மேலாக பெருந்திரளான விவசாயிகள் டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தப்...
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் ராகுல் திவாட்டியாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது குறித்தான புகைபடத்தைத் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ராகுல். ராகுலுக்கு நேற்று முன் தினம் எங்கேஜ்மன்ட் நடந்துள்ளது. அவர்...
கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்தியதாக கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்த செந்தில் வாசன், சுரேந்திரன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர் என்பதும் அதன் பின்னர் சுரேந்திரன், செந்தில் வாசன்,...
தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் கூட்டணி மற்றும் பிரச்சாரத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுமே...
இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடந்து வருகிறது. கூட்டத் தொடரில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் இளங்கோ, திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசியுள்ள பேச்சு கவனம் பெற்றுள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக பேசிய இளங்கோ, ‘உழுதுண்டு...