பீஜிங்: வியட்நாம் எல்லைக்கு அருகே சீனா புதிய ஏவுகணை தளத்தை அமைகிறது என வியட்நாம் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தென்சீன கடல் எல்லை தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே உரசல் இருந்து வரும் நிலையில் இப்போது...
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. இரண்டு நாள் போட்டி முடிவடைந்துள்ள நிலையில், இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது. இந்தப் போட்டியின்...
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. இரண்டு நாள் போட்டி முடிவடைந்துள்ள நிலையில், இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது. இந்தப் போட்டியில்...
2022-ம் நிதி ஆண்டுக்கான H-1B விசா விண்ணப்பம் தேதி அறிவிப்பை வெள்ளிக்கிழமை அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அலுவலகம் வெளியிட்டது. அமெரிக்காவில் பணிக்குச் செல்ல விரும்பும் வெளிநாட்டவர்கள் H-1B விசா பெற வேண்டும். இந்தியா...
அதிமுகவினரோ, அல்லது முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, நான் பேசுவதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்து பார்க்கலாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக பேசியுள்ளார். முன்னதாக ஸ்டாலின், தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர்...
மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளில் கடந்த 70 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் தங்கள் போராட்டம் எப்போது வரை தொடரும் என்பது குறித்து...
மியான்மரில் ஆட்சிக்கவிழ்ப்பை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட தொடங்கியுள்ள நிலையில் அந்நாட்டில் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அங்கு நிலைமை மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப உலக நாடுகள் அனைத்தையும் ஒன்றிணைக்க தயார் என்று ஐநா கூறியுள்ளது....
பொது எதிரி திமுகவை வீழ்த்த அதிமுக மற்றும் அமமுக கூட்டணி வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சமீபத்தில் சிறையிலிருந்து விடுதலையான நிலையில் அவர்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கிட்டத்தட்ட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்ட நிலையில் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகள் உள்பட பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து தமிழக அரசு உத்தரவு ஒன்றையும் பிறப்பித்தது என்பது...
மத்திய அரசின் புதிய வேளாண்மை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லியில் வட இந்திய விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகி உள்ளது என்பதும்...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த 27ஆம் தேதி பெங்களூர் சிறைச்சாலையில் இருந்து விடுதலையான நிலையில், அவர் பிப்ரவரி 8-ஆம் தேதி சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த தகவலை ஏற்கனவே அமமுக...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த 27ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலையான நிலையில், அவர் நாளை மறுநாள் சென்னை வரவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சசிகலாவை வரவேற்க சென்னையின் பல இடங்களில் அமமுகவினர் ஏற்பாடுகளை செய்து...
டிரைவிங் லைசென்ஸ் எடுக்க இனிமேல் டிரைவிங் டெஸ்ட் கிடையாது என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் அவர்கள் முறையான ஓட்டுனர் பயிற்சி மையங்களில் ஓட்டுனர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்...
சென்னை: இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டிற்கு தசைப்பிடிப்பு ஏற்பட்ட உடனே இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அவருக்கு முதலுதவி செய்தது குறித்து ஜோ ரூட் பாராட்டு தெரிவித்துள்ளார். கோலியிடம் இருந்து சிறந்த ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் நீங்கள்...
கொரோனா வைரஸ் பெருந்தொற்று எப்ப சார் முடிவுக்கு வரும்? இதுதான் இப்போது உலகின் பெரும்பாலானோரின் கேள்வியாக இருக்கும். கிட்டத்தட்ட ஒரு வருடத்தை கடந்துவிட்டாலும் இன்னமும் எல்லாருடைய வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது. பல நாடுகளில் தடுப்பூசிகள்...