புதுடெல்லி: இந்திய அமெரிக்கர்கள் மத சிறுபான்மையினரின் பாதுகாப்பைப் பாதிக்கும், குடியேற்றம் போன்ற இந்திய கொள்கைகளில் அமெரிக்காவை விட ஒப்பீட்டளவில் மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருப்பதாக சமீபத்திய ஆய்வு முடிகள் கூறியுள்ளன. சர்வதேச அமைதிக்கான கார்னகி எண்டோமென்ட், ஜான்ஸ்...
சென்னை: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் 21 வருடங்களாக சென்னையில் எந்த டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோல்வியடைந்தது இல்லை என்கிற வரலாற்றை இங்கிலாந்து இப்போது மாற்றியுள்ளது....
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக விஜய் பட நடிகை ஒருவர் வீதிதோறும் வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்யும் வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்குவதை ஒட்டி கமல்ஹாசன்...
இந்திய விவசாயிகள் போராட்டம் குறித்து நடிகை பிரியங்கா சோப்ரா என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்க ஆவலுடன் இருக்கிறேன் என மியா கலிஃபா ட்வீட் செய்துள்ளார். டெல்லியில் இந்திய விவசாயிகள் போராட்டம் கடந்த நான்கு மாதங்களாகத்...
திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பிரச்சார மேடைகளில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் செய்யும் சாதனைகள் குறித்த தகவல்களை தெரிவித்து வருகிறார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாய கடன் ரத்து செய்யப்படும் என்பது உள்பட...
அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியுமான சசிகலா, நேற்று தமிழகம் திரும்பினார். அவருக்கு பெங்களூருவில் இருந்து தமிழகம் வரை வழி நெடுகிலும் அவரது ஆதரவாளர்களால் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பெங்களூருவிலிருந்து...
பிரதமர் நரேந்திர மோடி, இன்று நாடாளுமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான குலாம் நபி அசாத்தின், ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக் காலம் முடிவடையும் நிலையில், அவர் குறித்துப் பேசும்...
நாட்டிங்காம் : இங்கிலாந்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் விபத்து ஏற்பட்டு சரியாக ஒருவருடம் கோமாவில் இருந்து இப்போது தான் மீண்டு வந்துள்ளார். இதனால் கொரோனா வைரஸ் குறித்தோ அல்லது உலகம் முழுவதும் போடப்பட்ட லாக்டவுன் குறித்தோ...
உத்தரகண்ட்: உத்தரகண்ட் மாநிலத்தில் பனிப்பாறை வெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பலர் சிக்கியிருந்த நிலையில் அவர்களில் ஒரு பகுயில் இருந்த 12 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளது ஒரேயொரு போன் கால். உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில்...
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி, இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்துள்ளது. தனது இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி, இந்தியாவை 192 ரன்களுக்கு ஆல்-அவுட் செய்துள்ளது. இதன் மூலம் 227...
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலை ஆன நிலையில் நேற்று அவர் பெங்களூரில் இருந்து சென்னை திரும்பினார். சென்னை திரும்பியவுடன் அவர் செய்த முதல் வேலை...
இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதல் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தில் இந்தியாவின் கடைசி நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பது கேப்டன் விராட் கோலி மட்டும் தான். ஒரு பக்கம் விக்கெட்டுகள் தொடர்ந்து மளமளவென சரிந்து வர,...
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பெருந்திரளான விவசாயிகள் சுமார் 70 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் செய்து வருகின்றனர். டெல்லி எல்லைகளில் நடந்து வரும் இந்தப் போராட்டங்களை நீர்த்துப் போகச்...
இலங்கையின் யாழ்ப்பாணத்தில், சீனத் தரப்பின் மின்சாரத் திட்டத்துக்கு ஒப்புதல் கொடுத்துள்ளது அந்நாட்டு அரசு. இது தமிழகத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் அமையும் மின்சாரத் திட்டம் ஆகும். இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது....
நேற்று சசிகலா வருகையையொட்டி, வைக்கப்பட்ட பேனர் மற்றும் கட்-அவுட்டுகளை ஒரு ரவுடி கும்பல் கிழித்தெறிந்துள்ளது. இது குறித்தான பரபரப்பு வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்...