ஏற்கனவே தமிழக அரசு இளவரசி மற்றும் சுதாகரன் சொத்துக்களை அரசுடமையாக்கிய நிலையில் தற்போது சசிகலாவின் சொத்துக்களும் அரசுடமையாக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூவருக்கும் தண்டனை வழங்கப்பட்ட...
சசிகலா மீண்டும் அதிமுகவுக்குள் வரக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்கும் அக்கட்சியின் நிர்வாகிகளில் ஒருவர் தமிழக மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார். தற்போது அதிமுகவைப் பொறுத்தவரை சசிகலா vs ஈ.பி.எஸ் பனிப் போர்...
சசிகலா, சிறையிலிருந்து வெளியே வந்து தீவிர அரசியலில் ஈடுபட உள்ள நிலையில், ‘நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும். நமது பொது எதிரி திமுக தான்’ என்று மறைமுகமாக சசிகலா இணைப்புக்கு ஆதரவாக கருத்து...
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தைத் தகர்க்கப் போவதாக இளைஞர் ஒருவர் விடுத்த மிரட்டலால் அதிர்ச்சியடைந்துள்ளது தமிழக காவல் துறை. சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் கடந்த ஜனவரி...
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுவதை அடுத்து இன்னும் நான்கு நாட்களில் காதலர் தினம் வர உள்ளது. இதனை அடுத்து இந்த ஆண்டும் காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாட...
தற்போது வாரத்திற்கு ஆறு நாட்கள் வேலை நாள் மற்றும் ஒரு நாள் விடுமுறை என்ற நிலையில் இனி வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை நாள் மற்றும் மூன்று நாட்கள் விடுமுறை என்ற திட்டத்தை அமல்படுத்த...
புதுடெல்லி: புதிய குடியுரிமை சட்டம் தொடர்பான விவாதத்தின் போது கடந்த 2015 முதல் 2019 வரையிலான காலகட்டங்களில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை கைவிட்டனர் என்று உள்துறை அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது. இரட்டை...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது. தமிழகத்தில் காவல் துறைக்கு அவசரத் தேவைக்காக அழைக்கப்படும் ‘100’ என்கிற எண்ணிற்கு இன்று காலை மர்ம நபர்...
சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்து, ‘தொண்டர்களுக்காக தீவிர அரசியலில் ஈடுபடுவேன்’ என்று சொன்னதில் இருந்து அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு காணப்படுகிறது. குறிப்பாக சசிகலாவின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு அதிமுகவினர் இடையே மட்டுமல்ல,...
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனையை முடித்துவிட்டு கடந்த ஜனவரி 27 ஆம் தேதி, சசிகலா விடுதலையானார். இதையடுத்து சசிகலா, நேற்று முன் தினம் அவரது ஆதரவாளர்களின் உற்சாக வரவேற்புக்கு இடையே தமிழகம் வந்தடைந்தார். அப்படி...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் தொடங்கியது. மேலும்...
காத்மாண்டு: நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலியின் அரசியலமைப்பற்ற மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு எதிரான தனது தற்போதைய போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு இந்தியா, சீனா உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடம் தனது கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளதாக நேபாள...
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த மாதம் விடுதலை ஆன நிலையில் சமீபத்தில் அவர் பெங்களூரில் இருந்து சென்னை திரும்பினார். அவர் சென்னை திரும்பியதில் இருந்து அதிமுகவில் பெரும் சலசலப்பு...
90களில் பிரபலமாக இருந்த சித்த வைத்தியர் சிவராஜ் சிவகுமார் என்பவர் உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த 1990ஆம் ஆண்டுகளில் தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்கள் மூலம் பிரபலமானவர் சித்த வைத்தியர் சிவராஜ் சிவகுமார். இவர் மாதம் முழுவதும் ஒவ்வொரு...
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் சினிமா நட்சத்திரங்கள் பலர் அரசியல் கட்சியில் இணைந்து கொண்டு வருகின்றனர் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். குறிப்பாக பாஜகவில் அதிக அளவிலான நடிகர் நடிகைகள் இணைந்து...