ரஷ்ய நாட்டில் நீல நிறத்தில் கும்பலாக சுற்றும் நாய்களின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. நாய்களின் நிற மாற்றத்துக்குக் காரணம் ஒரு வினோத விபத்து எனப்படுகிறது. பல மர்மங்கள் அடங்கிய நாடு ரஷ்யா. பெரும்பாலும் பனிப் பிரதேசங்களால்...
தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை, ஒருமையில் திட்டிப் பேசினார். இதற்கு தினகரன் பதிலடி கொடுத்துள்ளார். முன்னதாக தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ‘நான் செய்தியாளர்கள்...
சென்னை: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் சிவப்பு மண் கொண்ட பிட்ச் இந்திய அணிக்கு எதிராக அமைந்த நிலையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில்...
வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான இம்பீச்மெண்ட் நடவடிக்கைக்கு இந்திய-அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்தாண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சமீபத்தில்தான் சிறையிலிருந்து வெளியே வந்த நிலையில் அவர் அதிமுகவை கைப்பற்றுவார், அதிமுகவினருக்கு சிக்கலை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவருக்கே சிக்கல் மேல் சிக்கல் வந்துள்ளது தெரியவந்துள்ளது....
30 வருடங்களுக்கு பின்னர் சென்னை திரும்பிய ஒருவர் தனக்கு சொந்தமான வீடு இருந்த இடத்தில் 6 மாடி கட்டிடம் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மடிப்பாக்கத்தில் சேர்ந்த...
நடிகர் திலகம் பத்மஸ்ரீ சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் மற்றும் அவரது மகன் துஷ்யந்த் உட்பட குடும்பத்தினர், திமுக Ex.MLA சௌந்தர பாண்டியன் உள்ளிட்ட பலர் இன்று பாஜக மாநில தலைவர் முருகன் முன்னிலையில் பாஜகவில்...
புதுடெல்லி: நிறைய பணக்கார இந்தியர்களுக்கு பல நாடுகளில் வழங்கப்பட்டு வரும் கோல்டன் விசா திட்டம் கவர்ச்சிகரமானதாக இருப்பதால் முதலீடுகள் வழியாக பிற நாடுகளில் குடியேற விரும்பும் பணக்கார இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு பெருமளவில் அதிகரித்துள்ளதாக...
இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரராக உள்ளவர் ஷ்ரேயாஸ். தற்போது இந்தியா சார்பில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அதிகம் விளையாடி வருகிறார் ஷ்ரேயாஸ். அவ்வப்போது அவர், தன் இன்ஸ்டா பக்கத்தில் சுவாரஸ்யமான...
வீடில்லா ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பயணித்து...
ஜனவரி 8 ஆம் தேதி பெங்களூருவில் இருந்து கிளம்பி, சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டில் வந்ததில் இருந்து சசிகலாவின் அடுத்த அரசியல் மூவ் என்னவாக இருக்கும் என்று தான் தமிழகத்தின் மொத்த அரசியல் தளமும்...
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் தற்போது டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் போட்டியில்...
அதிமுகவில் சசிகலா – எடப்பாடி பழனிசாமி முகாம்களுக்கு இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில், சிறைத் தண்டனையை முடித்துவிட்டு, மூன்று நாட்களுக்கு முன்னர் பெங்களூருவிலிருந்து சென்னைக்கு வந்தார் சசிகலா. அவருக்கு...
தமிழகப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அமைச்சர் செங்கோட்டையன் ஒரு முக்கியமான நற்செய்தியை அறிவித்துள்ளார். தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அமைச்சர் கூறுகையில்,...
டெல்லியில் கடந்த 70 நாட்களுக்கு மேலாக பெருந்திரளான விவசாயிகள், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் விவசாயிகளின் போராட்டம் வீரியமடைந்து வரும் நிலையில், அடுத்தக்கட்ட போராட்ட யுக்தியைக்...