தென் ஆப்ரிக்கா அணி வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த தொடரினால் இந்தாண்டு ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது....
இந்தியா – இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை சென்னை, சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியும் சென்னை மைதானத்தில் தான் நடந்தது என்றாலும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதில் ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது இரண்டாவது...
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்து உள்ளது என்பதும் மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்...
இந்தியா – இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை சென்னை, சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்திடம் படுதோல்வியடைந்த இந்தியா, இந்தப் போட்டியில் எப்படியும் வெற்றி பெறும் முனைப்போடு களமிறங்கும். இங்கிலாந்தைப் பொறுத்தவரை அணியின்...
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் உலக நாடுகளில் சீனாவில் உள்ள வூகான் என்ற பகுதியிலிருந்து கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. பிப்ரவரியில் இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தில் முதல் முதலாக கொரோனா வைரஸ் பரவியது...
கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவு காரணமாக அரசியலில் பட்டும் படாமல் இருந்த கேப்டன் விஜயகாந்த் தற்போது மீண்டும் புத்துணர்ச்சியுடன் களமிறங்கியது தேர்தல் களத்தை சூடுபிடிக்க செய்துள்ளது. விஜயகாந்தின் தேமுதிக கட்சி அதிமுக கூட்டணியில் இருப்பதாக கூறப்பட்டாலும்...
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றத்தில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். முன்னாள் அதிபர் டிரம்ப் நடைமுறைப்படுத்திய நிறைய திட்டங்களை ரத்து செய்தும் இருக்கிறார். இந்த நிலையில் ஜோ பைடனின் தொடர்...
அனுமதியின்றி இந்தியாவை விட்டு வெளியேறக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் சாந்தா கோச்சார் என்பவருக்கு மும்பை நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவராக இருந்த சாந்தா கோச்சார் அவர்கள் வீடியோகான்...
மேற்கு வங்க மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற பொதுத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் இந்த முறை ஆட்சியை பிடிக்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு பாஜக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர்...
இந்திய அளவில் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருட்களின் விலை உயர்ந்து வரும் நிலையில், அசாம் மாநிலத்தில் இவற்றின் விலைகள் தலா 5 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதைப் போலவே மதுபானங்களில் வரி விதிப்பையும் 25...
கிரிக்கெட் விளையாட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், இந்த ஆண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டிகளில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் விளையாடப் போகும் வீரர்களுக்கான ஏலம்...
திமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான முக ஸ்டாலின் கொளத்தூர் அல்லது ஆயிரம் விளக்கு ஆகிய இரண்டில் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டுமே அவர் ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல்...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஃபோர்ட் வொர்த் பகுதியில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி அதிர்ச்சியளிக்கும் விபத்து ஏற்பட்டுள்ளது. ஃபோர்ட் வொர்த்தில் உள்ள 35W என்னும் பகுதியில் இருக்கும் சாலையில் இந்தக் கோரமான விபத்து நடந்துள்ளது. நேற்று...
கலப்பு திருமணம் செய்த குழந்தையின் சாதி குறித்து தமிழக அரசு புதிய அரசாணை ஒன்றை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இதுவரை கலப்பு திருமணம் செய்த குழந்தைக்கு தந்தையின் சாதியை குறிப்பிட்டு சாதிச்சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது....
2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் விளையாடப் போகும் வீரர்களுக்கான ஏலம் வரும் 18 ஆம் தேதி நடக்கிறது. சென்னையில் நடக்கும் இந்த ஏலத்துக்கு 1,097 வீரர்களில் இருந்து 292 பேர் தேர்வு செய்து ஏலப்...