பிரதமர் மோடி இன்று சென்னைக்கு வருவதையொட்டி சென்னை மெட்ரோ ரயில்களில் பொதுமக்கள் இலவசமாகவே பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நலத் திட்டங்களைத் தொடங்கி வைக்கும் பொருட்டு தமிழக தலைநகர் சென்னைக்கு இன்று வருகை புரிகிறார் பிரதமர்...
நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, இன்று சென்னை வருகிறார். அப்படி வரும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ‘#GoBackModi’ என்னும் ஹாஷ்-டேக் இந்திய அளவில் நெம்பர் 1 டிரெண்டிங்கில் உள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களில்...
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற ஆளுநர் உரையின் போது அறிவிக்கப்பட்ட 1100 சேவை எண் திட்டம், இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் தொடங்கி வைக்கப்பட்டது. 1100 உதவி எண் மூலம், தமிழக அரசின் அனைத்துத் துறைகள்...
தமிழக விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கடனை தள்ளுபடி செய்வதாகச் சென்ற வாரம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இந்த அறிவிப்பால் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்...
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி சமீபத்தில் மாணவர்களுடன் வீடியோ மூலம் உரையாடிக் கொண்டிருந்த போது மிதமான நிலநடுக்கம் ஏற்பட அதன் மத்தியிலும் ராகுல் தொடர்ந்து பேசியது வைரல் ஆகி வருகிறது. ராகுல் காந்தி சமீபத்தில் வீடியோ...
இந்த தலைமுறையினர் ஏதாவது ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் யாரிடமும் வழி கேட்பதில்லை. கூகுள் மேப் இருக்கும் போது எங்களுக்கு என்ன கவலை என்ற வசனமே அனைத்து இளைய தலைமுறையினர்களிடம் இருந்து வரும் என்பது...
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதலில்...
தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக, திமுக உள்பட அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. குறிப்பாக அதிமுகவுக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி...
பிரதமர் மோடி நாளை சென்னை வர இருப்பதை அடுத்து போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. பிரதமர் வருகையை ஒட்டி நாளை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி...
இந்தியா முழுவதும் கொரனோ தடுப்பூசி போடப்படும் பணி நடைபெற்ற நிலையில் இன்று முதல் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் 21 மாநிலங்களில் இன்னும் ஒருவருக்கு கூட கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படவில்லை...
நேற்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கட்சி அலுவலகத்துக்கு நீண்ட இடைவெளிக்கு பின்னர் வந்தார் என்பதும் கட்சி கொடியை ஏற்றி தொண்டர்களுக்கு புத்துணர்ச்சியை ஊட்டினார் என்பதும் தெரிந்ததே. மேலும் அடிக்கடி இனிமேல் கட்சி அலுவலகத்துக்கு வருவேன்...
உத்திர பிரதேசத்தில் கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மீது தொடக்கப்பட்ட வழக்கிலிருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தை சேர்ந்த மோடி ஆதரவாளர் ஒருவர், மோடியை அவதூறு செய்யும் வீடியோவுக்கு எதிர்ப்பு...
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் பாலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் 100-க் கணக்கான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன....
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஜகிஸ்தான் நாட்டில் நேற்று இரவு பூமிக்கு அடியில் 92 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது....
கூவத்தூரில் எங்களுக்கு ஊற்றி கொடுத்தது தினகரன் என்றும் அது அவரது குலத்தொழில் தான் என்றும் நேற்று கூறிய அமைச்சர் சிவி சண்முகம் ஒரே நாளில் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....