இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கத்தில் கடந்த 13ஆம் தேதி ஆரம்பித்த 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 329 ரன்கள் எடுத்தது. இதில்...
வெஸ்ட் இண்டீஸ் – வங்க தேசம் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நேற்று நடந்து முடிந்தது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஒயிட் வாஷ் செய்துள்ளது வெஸ்ட் இண்டீஸ். வலுவான வங்க தேச...
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த, பெங்களூருவைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் திஷா ரவியை, டெல்லி போலீஸ் கைது செய்துள்ளது. இது தேசம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் மத்திய அரசின்...
வாகனங்களை கவனமாக பராமரிப்பு செய்து கொள்ளுங்கள் என்றும், வாகனங்கள் பழுதுபட்டால் நாங்கள் பொறுப்பல்ல என்றும் தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்...
சமீபத்தில் பாஜகவில் சேர்ந்த நடிகை குஷ்பு வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. மேலும் அவர் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு உள்ளதாகவும் இதனை அடுத்து அந்த பகுதியில் அவர் அடிக்கடி...
பிப்ரவரி 15-ம் தேதி முதல் FASTag இல்லாமல் சுங்கச்சாவடிகளுக்கு வரும் வாகனங்களுக்கு, இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்று முதல் சுங்கச்சாவடிகளில் உள்ள அனைத்து லேன்களிலும் FASTag பயன்பாட்டுக்கு வருகிறது....
தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க நேற்று பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தார் என்பதும் அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. வழக்கம்போல் பிரதமர் மோடி சென்னை வரும்போதெல்லாம் #GoBackModi என்ற ஹேஷ்டேக்...
சென்னை: இந்திய அணியின் தற்போதைய விக்கெட் கீப்பராக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட் தன்னுடைய திறமையின் மூலம் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வருவதாக ரசிகர்கள் கொண்டாட தொடங்கியுள்ளனர். அதிரடி ஆட்டங்கள் மூலமும் துடிப்பான கீப்பிங் காரணமாக...
வாஷிங்டன் : தன்னார்வ மற்றும் சேவைக்கான கூட்டாட்சி நிறுவனமான அமெரிகார்ப்ஸில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இரண்டு வல்லுநர்கள் பைடன் நிர்வாகத்தால் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுசேவையில் ஈடுபடும் அமெரிகார்ப்ஸின் மாநில மற்றும் தேசிய இயக்குநராக இந்திய...
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட், தன் அசாத்திய கீப்பிங் திறமையால் விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார். நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றன....
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. INNINGS BREAK! #TeamIndia take a 195-run lead after bowling out England...
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பித்தது. இந்தியா, வலுவான முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எடுத்த நிலைநில், இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் திணறி...
இன்று சென்னைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, ஔவையார் மற்றும் பாரதியார் பாடல்களை மேற்கோள் காட்டி ஆவேசமாக பேசினார். பின்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தனியாக சந்தித்து கூட்டணி குறித்தும் எதிர் வரும் சட்டமன்றத்...
ஜெனிவா: ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்த பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட போவதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஐநா ஊழியராக பணியாற்றி வரும் அரோரா அகன்ஷா கூறியிருக்கிறார். தற்போதைய தலைவரான அன்டோனியோ குடரெஸ்க்கு எதிராக போட்டியிட போவதாக...
மதத்தின் பெயரால் கிரிக்கெட் என்னும் விளையாட்டை யாரும் பாழாக்க வேண்டாம் என இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியக் கிரிக்கெட் அணிக்காக விளையாடிய வாசிம் ஜாஃபர் தற்போது உத்தராகண்ட்...